வரும் ஞாயிற்றுக் கிழமை சென்னை அறிவாலயத்தில் நடைபெறவுள்ள கருணாநிதி சிலை திறப்பு விழாவின்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட 6 எம்எல்ஏக்களுடன் திமுகவில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக செந்தில் பாலாஜியை டி,டி,வி.தினகரன் சமாதானம் செய்ய முயன்றும் அவர் மறுத்துவிட்டதாகவும் தெரிகிறது.

கரூரைசேர்ந்த.தி.மு.. முன்னாள்அமைச்சர்செந்தில்பாலாஜி, ஜெயலலிதாமறைவுக்குபின்னர்டி.டி.வி. தினகரனுடன்இணைந்துசெயல்பட்டார்.சபாநாயகரால்தகுதிநீக்கம்செய்யப்பட்டஎம்.எல்..வானஅவர்மீண்டும்அரவக்குறிச்சிதொகுதியில்..மு.. சார்பில்களம்இறங்குவார்எனஎதிர்பார்க்கப்பட்டது.

இந்தநிலையில்கடந்தஇரண்டு வாரங்களாக செந்தில்பாலாஜியின்செயல்பாடுகளில்மாற்றம்தென்பட்டது. பெங்களூர்சிறையில்இருக்கும்சசிகலாவைசந்தித்தபின்னர்அவரதுநடவடிக்கையில்மாற்றம்ஏற்பட்டதாகசொல்லப்படுகிறது.

இதற்கிடையேசெந்தில்பாலாஜிதி.மு..வில்இணையப்போவதாகவும், அக்கட்சிதலைமையுடன்நடந்தபேச்சுவார்த்தையில்உடன்பாடுஏற்பட்டுள்ளதாகவும்தகவல்கள்வெளியாகியுள்ளன.

வருகிற 16-ந்தேதிசென்னையில்நடைபெறும்மறைந்ததி.மு.. தலைவர்கருணாநிதிசிலைதிறப்புவிழாவில்மு..ஸ்டாலின்முன்னிலையில்தி.மு..வில்இணையவாய்ப்புஇருப்பதாககூறப்படுகிறது. இணைந்தபின்னர்கரூருக்குதி.மு.. தலைவர்மு..ஸ்டாலினைவரவழைத்துமிகபிரமாண்டமானமுறையில்இணைப்புவிழாவினைநடத்ததிட்டமிட்டுள்ளதாகதெரிகிறது.

இதற்கிடையேசெந்தில்பாலாஜிதனதுஆதரவாளர்களிடம்கருத்துக்களைகேட்டுவருகிறார். பெரும்பாலானநிர்வாகிகள்அவருடன்செல்லவிருப்பம்தெரிவித்துள்ளதாககட்சியினர்தெரிவித்தனர். ஆளுங்கட்சியைஎதிர்த்துஅரசியல்செய்யதி.மு..தான்சரியானகளம்எனஆதரவாளர்கள்பலரும்கூறியுள்ளனர்.

இருந்தபோதிலும்தினகரன்சமாதானம்செய்யமுயற்சிசெய்துவருகிறார். நேற்றுமுன்தினம்முன்னாள்அமைச்சர்பழனியப்பன்கரூர்வந்தார். அவர்செந்தில்பாலாஜியைசந்தித்துபேசிவிட்டுசென்றார். அவர்செந்தில்பாலாஜியைசமாதானம்செய்யவந்தாரா?அல்லதுஅவரும்தி.மு.. பக்கம்சாய்கிறாரா? என்றுகேள்விஎழுந்தது.

இந்தநிலையில்..மு.. கட்சியின்மாநிலபொருளாளர்தஞ்சைரங்கசாமிசெந்தில்பாலாஜியைசமாதானப்படுத்துவதற்காகவந்திருந்தார். நீண்டநேரம்அவர்செந்தில்பாலாஜிஅலுவலகத்தில்காத்திருந்தார். ஆனால்செந்தில்பாலாஜிவரவில்லைஎனகூறப்படுகிறது. இதையடுத்துஅவர்ஏமாற்றத்துடன்திரும்பிச்சென்றார். இதனால்சமாதானமுயற்சிதோல்விஅடைந்துள்ளது.

தி.மு..வில்இணைவதுபற்றியோ, இணையமாட்டேன்என்றோ? எந்தகருத்தையும்செந்தில்பாலாஜிஇதுவரைதெரிவிக்கவில்லை. கடந்தஇருதினங்களாககரூர்ராமகிருஷ்ணபுரத்தில்உள்ளஅவரதுஅலுவலகம்முன்புபத்திரிகை, தொலைக்காட்சிநிருபர்கள்முகாமிட்டுள்ளனர்.

அதேபோன்றுஆதரவாளர்களும்ராமகிருஷ்ணபுரம்வந்தபடி உள்ளனர். அவர்எப்போதுமவுனம்கலைப்பார்எனஆதரவாளர்களும், தி.மு..வினரும்எதிர்முகாமில்உள்ளஆளுங்கட்சியினரும்ஆர்வமாகஉள்ளனர். செந்தில்பாலாஜிதி.மு..வில்இணையும்

விஷயம்பரபரப்பாகபேசப்படவேண்டும்எனநினைப்பதாகதெரிகிறது. 16-ந்தேதிமு..ஸ்டாலினைசந்தித்தபின்னர்நிச்சயம்மவுனம்கலைப்பார்எனநம்பப்படுகிறது.

மேலும்செந்தில்பாலாஜிமட்டுமின்றி, தகுதிநீக்கம்செய்யப்பட்டஎம்.எல்..க்கள் 6 பேரும்தி.மு..வில்இணையஉள்ளதாகஅரசியல்வட்டாரத்தில்பரபரப்பாகபேசப்படுகிறது.

ஆனால்இந்தசர்ச்சைதமிழகஅரசியலில்..மு..வைபலவீனப்படுத்தும்முயற்சிஎன்றுஅக்கட்சியின்மாவட்டசெயலாளர்கள்சிலர்தெரிவித்துள்ளனர்.ஆனால் அமமுகவைச் சேர்ந்தவர்கள்யாரும்தி.முகவில்இணையமாட்டார்கள். சமூகவலைதலங்களில்வந்தகருத்துக்கள்உண்மைக்குபுறம்பானவைஎனமுன்னாள் அமைச்சர் பழனியப்பன் தெரிவித்துள்ளார்.