பள்ளிக்கூடத்துக்கு மாணவிகள் விலை மதிப்புள்ள நகைகள் அணிந்து வருவதை தவிர்க்க வேண்டும். மாணவிகள் கொலுசு அணிந்து வந்தால், கவனச்சிதறல் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ள அமைச்சர் செங்கோட்டையன், ஆனால் பூ வைத்துக் கொண்டு வருவதில் எந்தத் தடையும் இல்லை என்று கூறியுள்ளார்.
மாணவிகள்பள்ளிக்கூடத்துக்குதலையில்பூவைத்துவரக்கூடாது என்றும் . கொலுசுஅணிந்துவரக்கூடாதுஎன்றும் பள்ளிகல்வித்துறைசார்பில்புதியஉத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது. இது மாணவிகள் மற்றும் பெற்றோர் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது
இந்நிலையில் ஈரோடுமாவட்டம்கோபிநகராட்சிமகளிர்மேல்நிலைப்பள்ளியில்மாணவ–மாணவிகளுக்குவிலையில்லாசைக்கிள்கள்வழங்கும்விழாநடைபெற்றது . இதில் பங்கேற்ற அமைச்சர்கே.ஏ.செங்கோட்டையன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அடுத்தமாதத்துக்குள், பிளஸ்–2 படிக்கும்மற்றும்பிளஸ்–2 படித்துமுடித்தமாணவ, மாணவிகளுக்குவிலையில்லாமடிக்கணினிவழங்கப்படஉள்ளது. வரும்கல்வியாண்டுமுதல்பள்ளிதிறந்தஉடனேயேஇலவசபாடபுத்தகங்கள்வழங்குவதுபோல, விலையில்லாசைக்கிளும், மடிக்கணினியும்வழங்கப்படும் என தெரிவித்தார்..
671 பள்ளிகளில்தலாரூ.20 லட்சம்செலவில்அறிவியல்ஆய்வகம்அமைக்கப்படஉள்ளது. இதன்மூலம்மாணவர்களின்எதிர்காலகல்விசிறப்பாகஅமையும். அடுத்தமாதம்சிறப்புஆசிரியர்கள்புதியதாகநியமிக்கப்படஉள்ளார்கள்.

நீட்தேர்வுக்குஇந்தஆண்டு 26 ஆயிரம்மாணவர்கள்விண்ணப்பித்துள்ளனர். கஜாபுயல்காரணமாகவிண்ணப்பிக்கமேலும்நீட்டிக்கப்பட்டுள்ளது. 8–ம்வகுப்புபடிக்கும்மாணவர்களுக்குநடைபெறஉள்ளதேசியதிறன்பயிற்சிவரும் 15–ந்தேதிக்குஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 18 ஆண்டுகளாகபிளஸ்–2 மற்றும் 10–ம்வகுப்புபொதுத்தேர்வுகளுக்கு 3,242 தேர்வுமையங்கள்தான்அமைக்கப்பட்டிருந்தன. தற்போதுமாணவர்களின்நலனைகருத்தில்கொண்டு 750 தேர்வுமையங்கள்கூடுதலாகஅமைக்கப்பட்டுள்ளது என கூறினார்..

தொடர்ந்து பேசிய அவர், பள்ளிக்கூடத்துக்குமாணவிகள்விலைமதிப்புள்ளநகைகள்அணிந்துவருவதைதவிர்க்கவேண்டும் என்றும், மாணவிகள்கொலுசுஅணிந்துவந்தால், கவனச்சிதறல்ஏற்படும் என்றும் தெரிவித்தார். மற்றபடிமாணவிகள்தலையில்பூவைத்துக்கொண்டுபள்ளிக்குவருவதில்எந்ததடையும்இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
