சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பது குறித்த விவகாரத்தில் தேசவம்போர்டு எந்தவித முடிவும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி அளித்துள்ளது.
சபரிமலைகோவிலுக்குஅனைத்துவயதுபெண்களும்செல்லலாம்என்றஉச்சநீதிமன்றத்தின்தீர்ப்புக்குபலரும்ஆதரவும், இந்துஅமைப்புகள்பலர்எதிர்ப்பும்தெரிவித்துவருகின்றனர்.
சபரிமலையில்நேற்று நடைதிறக்கப்பட்டதைதொடர்ந்துஇந்தவிவகாரம்பூதாகரமானாது. கோவிலுக்குள்செல்லமுயன்றபெண்களைதடுத்துபோராட்டக்காரர்கள்காலில்விழுந்துமுறையிட்டுதிருப்பிஅனுப்பினர். மேலும், பெண்காவலர்கள்அங்குபணியாற்றவும்போராட்டக்காரர்கள்எதிர்ப்புதெரிவித்தனர்.

இந்தபோராட்டம்தொடர்ந்துவரும்நிலையில், செய்தியாளர்களுக்குபேட்டிஅளித்ததேவசம்போர்டுதலைவர்பத்மகுமார், சபரிமலைவிவகாரத்தில், சீராய்வுமனுதாக்கல்செய்யப்பட்டால்போராட்டத்தைகைவிடதயரா? எனகேள்விஎழுப்பினார்.
மேலும், எந்தஅரசியல்கட்சிகளுக்கும்பின்னால்தேவசம்போர்டுசெல்லவில்லைஎன்றும்சபரிமலைவிவகாரத்தில்சமரசத்துக்குதேவசம்போர்டுதயாராகஇருப்பதாகவும், சீராய்வுமனுதாக்கல்செய்வதுகுறித்துநாளைமுடிவுஎடுக்கப்படும்என்றும்தெரிவித்துஇருந்தார்.
இந்நிலையில், சபரிமலைவிவகாரத்தில்தேவசம்போர்டுஎந்தவிதமுடிவும்எடுக்கலாம்எனதேவசம்போர்டுக்குகேரளஅரசுமுழுஅனுமதிஅளித்துள்ளது. இந்த விஷயத்தில் போராட்டத்துக்கு கேரள அரசு பணிந்து விட்டதோடு இப்பிரச்சனையை தேவசம்போட்டு வசம் தள்ளிவிட்டு விட்டது.
இதையடுத்து பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக தேவசம் போர்டு கோவிலுக்கள் பெண்களை அனுமதிக்க மறுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
