அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்த கேரள அரசு முயற்சி செய்து வரும் நிலையில் பாஜக, ஆர்.எஸ்எஸ். போன்ற கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் அங்கு நிலவும் சூழல் குறித்து நேரில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க, நான்கு பேர் குழுவை, பாஜக தலைமை, சபரிமலைக்கு அனுப்பி வைத்துள்ளது

கேரளாவில், முதலமைச்சர் பினராயிவிஜயன்தலைமையிலானஇடதுஜனநாயகமுன்னணிஆட்சிநடக்கிறது.இந்தமாநிலத்தில்உள்ள, 'சபரிமலைஅய்யப்பன்கோவிலில், அனைத்துவயதுபெண்களையும்தரிசனத்திற்குஅனுமதிக்கலாம்' என, உச்சநீதிமன்றம்தீர்ப்புவழங்கியதைஅடுத்து, பெண்கள்சிலர், கோவிலுக்குசெல்லமுற்பட்டனர்.

இதனால், கோவில்வளாகத்தில்பரபரப்புஏற்பட்டது. பெண்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய பாஜக, ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

இந்நிலையில், மண்டலபூஜைமற்றும்மகரவிளக்குபூஜைக்காக, சபரிமலைநடைமீண்டும்திறக்கப்பட்டு, பக்தர்கள்சுவாமிதரிசனத்திற்குஅனுமதிக்கப்பட்டுள்ளனர்.தற்போது, சபரிமலைக்குவரும்பக்தர்கள்எண்ணிக்கையும்படிப்படியாகஉயர்ந்துவருகிறது.

இதையடுத்து, சபரிமலையில் உள்ளநிலவரம்குறித்துநேரில்ஆய்வுசெய்து, அறிக்கைசமர்ப்பிக்க, நான்குபேர்குழுவைநியமித்து, பாஜகதேசியதலைவர், அமித்ஷாஉத்தரவிட்டுள்ளார்.

பா.., பொதுச்செயலர்சரோஜ்பாண்டே, கட்சியின்தலித்பிரிவுதேசியதலைவர், வினோத்சோன்கர், எம்.பி.,க்கள், பிரகலாத்ஜோஷி, நலின்குமார்ஆகியோர்அடங்கிய, நால்வர்குழுவைஅமைத்து, பா.., தேசியதலைவர், அமித்ஷாஉத்தரவிட்டுள்ளார்.


இந்தகுழுவினர், சபரிமலைக்குவரும்பக்தர்களிடம், கருத்துகேட்டு, அங்குள்ளநிலவரத்தைநேரில்ஆய்வுசெய்து, கட்சித்தலைமைக்குஅறிக்கைசமர்ப்பிப்பார்கள் என பாஜக அறிவித்துள்ளது.