சபரிமலை  அய்யப்பன் கோவிலுக்கு செல்வதற்காக அஞ்சு என்ற 26 வயது பெண் பக்தை பம்பை வந்து சேர்ந்துள்ளார். சேர்தலா என்ற இடத்தில் இருந்து சபரிமலை செல்வதற்காக கணவர், இரு குழந்தைகளுடன் அவர் வந்துள்ளார். இதையடுத்து பக்தர்கள் அவரை செல்ல விடாமல் தடுத்து நிறுத்த பக்தர்கள் தயாராக இருப்பதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கேரளாவில்உள்ளஉலகப்புகழ்பெற்றசபரிமலைஐயப்பன்கோவிலுக்குள்அனைத்துவயதுபெண்களையும்அனுமதிக்கலாம்எனஉச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் சித்திரைஆட்டத்திருநாள்பூஜைக்காக இரண்டாவதுமுறையாககோவில்இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.

கடந்தமாதம்கோவில்திறக்கப்பட்டபோதுபெண்களைஅனுமதிக்காமல்பக்தர்கள்போராட்டம்நடத்தினர். கோயிலுக்குள்வரமுயன்றபெண்கள்திருப்பிஅனுப்பப்பட்டனர். கேரளாவைச் சேர்ந்த ரெஹானா ஃபாத்திமா, பெண் பத்திரிக்கையாளர் கவிதா ஆகியோர் கோவிலுக்குசெல்லமுயன்றபெண்கள்இறுதிவரைஅனுமதிக்கப்படவில்லை

இதையடுத்து இன்று கோவில்திறக்கப்பட்ட நிலையில்முன்னெச்சரிக்கைநடவடிக்கையாகஇலவங்கல், நிலக்கல், பம்பை, மற்றும்சன்னிதானம்ஆகியபகுதிகளில் 144 தடைஉத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்கேரளாஆலப்புழாமாவட்டம்செர்தலாவைசேர்ந்தஅஞ்சலி என்ற 26 வயது பெண்சபரிமலைவந்துள்ளார். கோவிலுக்குசெல்லபாதுகாப்புகேட்டுபம்பாகாவல்துறைகட்டுப்பாட்டுஅறையில்முகாமிட்டுள்ளார். அவருடன் கணவர் மற்றும் இரு குழந்தைகளும் வந்துள்ளனர்.

அனைத்துபக்தர்களும் 'தரிசனம்' செய்வதற்கானபாதுகாப்புஏற்பாடுகளைசெய்துள்ளோம். இந்தபகுதியில்பல்வேறுஅச்சுறுத்தல்கள்உள்ளன, பல்வேறுஅச்சுறுத்தல்களைகருத்தில்கொண்டு, எல்லோருக்கும்பாதுகாப்புவழங்கஏற்பாடுகளைசெய்துள்ளோம்என்றுஐஜிஅஜீத்குமார்தெரிவித்துள்ளார்.