கடும் மழை வெள்ளத்தில் சிக்கி போழிவில் உள்ள கேரளாவுக்கு 89 ஆயிரம் டன் அரிசி மற்றும் எரி பொருட்களை வழங்கிவிட்டு அதற்கான பில் 233 கோடி ரூபாயை உடனடியாக செட்டில் பண்ண வேண்டும் என கேட்டு அதிர்ச்சி அளித்துள்ளது.

வரலாறுகாணாதமழைவெள்ளத்தால், கேரளம்சுமார் 20 ஆயிரம்கோடிரூபாய்அளவிற்குபெரும் இழப்பைச்சந்தித்துள்ளது என உள்ளதாகஅம்மாநில முதலமைச்சர் பினராயிவிஜயன்தெரிவித்துள்ளார்.

இதனிடையே வெள்ளச்சேதத்தைப்பார்வையிட்டபிரதமர்மோடி, வெறும் 600 கோடிரூபாய்மட்டும்நிவாரணமாகவழங்கிவிட்டு, அமைதியாகிவிட்டார்.ஆனால், மத்தியஅரசுரூ. 2 ஆயிரத்து 500 கோடிஅளவிற்காவது, உடனடிஉதவியாகவழங்கவேண்டும்என்றுபினராயிவிஜயன்கோரிக்கைவிடுத்துவருகிறார்.

இந்நிலையில் கேரள மக்களுக்கு அதிர்ச்சிஅளிக்கும்வகையில், கேரளஅரசு, தங்களுக்கு 233 கோடிரூபாய்பாக்கிவைத்துள்ளதாகவும், அதனைஅளிக்குமாறும்மோடிஅரசுகூறியுள்ளது. இல்லையென்றால்இந்தபணம்வெள்ளம்நிவாரணநிதியில்இருந்துகழித்துக்கொள்ளப்படும்என்றும்ஈரவிரக்கமின்றிகூறியுள்ளது.

இதுதொடர்பானஅறிக்கைகேரளஅரசுக்குஅனுப்பப்பட்டுஉள்ளதாகசெய்திகள்வெளியாகிஉள்ளன.கேரளவெள்ளத்தையொட்டி, அவசரஉதவியாகஎரிபொருள், சிலிண்டர்ஆகியவைகளைவழங்கியமோடிஅரசு, பல்வேறுகிடங்குகளில்இருந்து 89 ஆயிரத்து 540 மெட்ரிக்டன்அரிசியையும்வழங்கியது.

இதற்குத்தான்தற்போதுகேரளத்திடம்பணம்கேட்டுள்ளது.அதேபோல, கேரளத்தில்ராணுவத்தைஇறக்கிவிட்டு, மீட்புப்பணியைமேற்கொண்டதற்கானசேவைக்கட்டணத்தையும்கேரளஅரசிடம், மோடிஅரசுவசூலிக்கஉள்ளதாககூறப்படுகிறது.

ஏற்கெனவேகாஷ்மீர்வெள்ளத்தின்போது, அம்மாநிலத்திற்குநிதிஉதவியாக 1200 கோடிரூபாயைமத்தியஅரசுவழங்கியது. அப்போது, ராணுவசேவைக்கட்டணமாக 500 கோடிரூபாயைமத்தியஅரசுஎடுத்துக்கொண்டது.

அதுபோலவேதற்போதுகேரளத்திற்கானநிவாரணத்தொகையிலும், அரிசி, எரிபொருள்கொடுத்தது, ராணுவம்மூலம்மீட்புப்பணிகளில்உதவியதுஆகியவற்றுக்கானபணத்தைமத்தியஅரசுபிடித்துக்கொள்ளும்என்றுதெரிகிறது