குடிநீர் இணைப்பு, சாதிச் சான்றிதழ், டிரைவிங் லைசென்ஸ் உட்பட வீடு தேடி வரும் அத்தியாவசிய சேவைகள் திட்டத்தை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தொடங்கி வைக்கிறார்.
ரேஷன்பொருட்கள்வினியோகத்தில்நடைபெறும்ஊழல்களைதடுக்கும்வகையில்டெல்லியில்வீடுதேடிசென்றுபொருட்களைவினியோகிக்கும்திட்டத்தைடெல்லிமுதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். அதற்கானஒப்புதல்அண்மையில் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், டெல்லிமக்களுக்குகுடிநீர்இணைப்பு, சாதிச்சான்றிதழ், திருமணப்பதிவு, ஓட்டுனர்உரிமைக்கானவிண்ணப்பம்உள்படவீடுதேடிவரும்அத்தியாவசியசேவைகள்திட்டத்தைஇன்று முதல்மைச்சர் அரவிந்த்கெஜ்ரிவால்தொடங்கிவைக்கிறார்.

டெல்லியில்உள்ளஅரசுதலைமைசெயலகத்தில்நடைபெறும்இந்நிகழ்ச்சியில்துணைஅமைச்சர் மணிஷ்சிசோடியாஉள்ளிட்டஅமைச்சர்பங்கேற்கின்றனர்.
இந்ததிட்டத்தின்கீழ்டெல்லிஅரசுக்குஉட்பட்டவருவாய்துறை, சமூகநலத்துறை, போக்குவரத்துதுறை, குடிநீர்வாரியம், உணவுமற்றும்பொதுவினியோகத்துறை, தொழிலாளர்நலத்துறை, சிறுபான்மையினர்நலத்துறைதொடர்புடைய 40 சேவைகளைஅலுவலகங்களுக்குசெல்லாமல்வீட்டில்இருந்தபடியேபொதுமக்கள்பெறலாம்என்பதுகுறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக, தனதுடுவிட்டர்பக்கத்தில்கெஜ்ரிவால்வெளியிட்டபதிவில், ‘ஆட்சிமுறையில்ஒருபுரட்சியாகவும், ஊழலுக்குவீழ்ச்சியாகவும்உலகிலேயேமுதன்முறையாகவீடுதேடிவரும்சேவைகள்என்னும்மக்களுக்குமிகவும்வசதியானதிட்டம்இன்று தொடங்குகிறது என குறிப்பிட்டிருந்தார்.
இந்த வீடு தேடி வரும் அத்தியாவசி சேவைகள் திட்டம் பொது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
