இந்தியாவில் உள்ள அனைவரது வங்கி கணக்கிலும்  விரைவில் 15 லடசம் ரூபாய் வந்து விழும் என்றும், தற்போது ரிசர்வ் வங்கியில் பணம் இல்லாததால் தான் லேட் ஆவதாகவும் மத்திய அமைசச்சர் ஒருவர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போதுவெளிநாடுகளில்உள்ளஇந்தியர்களின்கறுப்புபணத்தைமீட்டுஒவ்வொருவருடையவங்கிக்கணக்கிலும்தலா 15 லட்சம்ரூபாய் டெபாசிட்செய்வேன்என்றுபிரதமர்மோடிவாக்குறுதிஅளித்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

2016-ம்ஆண்டுகறுப்புபணத்தைமீட்பதற்காகபணமதிப்பிழப்புநடவடிக்கையும்எடுக்கப்பட்டது. ஆனால்இதுவரையில்வங்கிகணக்கில் 15 லட்சம்ரூபாய் டெபாசிட்என்பதுதொடர்பாகஎந்த ஒருதகவலும்வெளியாகவில்லை. 2019 தேர்தலும்விரைவில்வரவிருக்கிறது.

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் இந்தியகுடியரசுகட்சியின்மாநிலசெயலாளரின்உறவினர்ஒருவர் அண்மையில் படுகொலைசெய்யப்பட்டார். அவரதுகுடும்பத்தாருக்குஆறுதல்கூறுவதற்காகராமதாஸ்அத்வாலேஅந்த வீட்டுக்குச் சென்றார். சென்றார்

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்ராமதாஸ்அத்வாலே , ஐந்து மாநிலதேர்தல்களில்பாஜகவுக்கு ஏற்பட்டசெல்வாக்குசரிவுதொடர்பாககூட்டணிகட்சிகள்கவலைகொள்ளத் தேவையில்லை என தெரிவித்தார்.

வரும்தேர்தலிலும்பிரதமர்மோடியைமுன்வைத்துபாஜக கூட்டணிமீண்டும்வெற்றிபெற்றுஆட்சியைபிடிக்கும் என்றும், மகாராஷ்ட்ராவில் பாஜகவுடன் சிவசேனாமீண்டும்கைகோர்க்கவேண்டும்என்றும் அத்வாலே தெரிவித்தார்.

அனைவரின்வங்கிகணக்குகளிலும் 15 லட்சம்ரூபாய்டெபாசிட்செய்யப்படும் என்ற பிரதமர் மோடியின் உறுதிமொழி குறித்து அவர் பேசுகையில், ரிசர்வ் வங்கியில்அவ்வளவுதொகைஇல்லாததால்தான்அந்தவாக்குறுதிநிறைவேற்றப்படவில்லை என கூலாக கூறினார்.

அதே நேரத்தில் . வெகுவிரைவில் அனைவரின்வங்கிகணக்குகளிலும் 15 லட்சம்ரூபாய்போடப்படும்எனராமதாஸ் அத்வாலே குறிப்பிட்டார். இதைக் கேட்ட அனைத்து பத்திரிக்கையாளர்களும் சிறிது நேரம் அப்படியே அசந்து போயினர்.