விஜயகாந்துடன் 15 நிமிடங்கள் மட்டுமே ரஜினி பேசிவிட்டு வந்த நிலையில் அதன் பிறகான நகர்வுகளால் தமிழக அரசிலேயே புரட்டிப்போடப்பட்டுள்ளது.
விஜயகாந்துடன் 15 நிமிடங்கள்மட்டுமேரஜினிபேசிவிட்டுவந்தநிலையில்அதன்பிறகானநகர்வுகளால்தமிழகஅரசிலேயேபுரட்டிப்போடப்பட்டுள்ளது.
இன்றுகாலைசுமார்பத்துமணிஅளவில்தான்ரஜினிவிஜயகாந்த்வீட்டிற்குசெல்லஉள்ளதாகதகவல்வெளியானது. இந்ததகவலைகூடவிஜயகாந்த்தரப்புகசியவிடவில்லை. ரஜினியின்தரப்புதான்இந்ததகவலைமெனக்கெட்டுசெய்தியாளர்களைஅழைத்துகூறிக்கொண்டிருந்தது. இதுபலருக்கும்ஆச்சரியமாகஇருந்தது. காரணம்ரஜினிதரப்பில்எப்போதுமேஅவரதுநகர்வுகள்ரகசியமாகவேவைக்கப்படும்.

ஆனால்இந்தமுறைதலைகீழாகரஜினிதரப்பில்இருந்துஅவரதுநகர்வுகுறித்ததகவல்வெளியானது. இதனால்தான்ரஜினி – விஜயகாந்த்சந்திப்புஅரசியலாக்கப்பட்டது. ஆனால்செய்தியாளர்களைசந்தித்தரஜினியோதுளிகூடஅரசியல்பேசவில்லைஎன்றகூறிவிட்டுசென்றார். ஆனால்உண்மையில்உள்ளேஇருந்த 15 நிமிடத்தில் 10 நிமிடங்கள்ரஜினிஅரசியல்தான்பேசியுள்ளார். அதுவும்கேப்டனிடம்இல்லை, தற்போதையதே.மு.தி.கஅதிகாரமையமானபிரேமலதாவிடம்என்கிறார்கள்.
முதல்ஐந்துநிமிடத்தில்விஜயகாந்த்சிகிச்சைவிவரங்களைரஜினிகேட்டுமுடித்துவிட்டார். அதற்குமேல்விஜயகாந்தசிகிச்சைகுறித்துபேசபிரேமலதாதயாராகஇல்லை. இந்தநிலையில்தான்அரசியல்குறித்துபேச்சுஅங்குஅரங்கேறியுள்ளது. அதிலும்தற்போதையசூழலில்மோடிதான்மீண்டும்பிரதமராகவரவேண்டும்என்கிறதனதுவிருப்பத்தைரஜினிவெளிப்படையாகவேபிரேமலதாவிடம்கூறியதாகசொல்கிறார்கள். மேலும்தே.மு.தி.கவும்நாட்டுநலன்கருதிநல்லமுடிவுஎடுக்கவேண்டும்என்றுரஜினிகூறியதாகவும்பேசப்படுகிறது.

சுமார் 15 நிமிடங்கள்மட்டுமேரஜினி, விஜயகாந்த்வீட்டில்இருந்தார். இந்ததகவல்வெளியானதுமேதி.மு.கதரப்புஅதிர்ச்சியில்ஆழ்ந்துள்ளது. ஏனென்றால்ஏற்கனவேவடமாவட்டக்ஙளில்வாக்குவங்கியைபலமாகவைத்துள்ளபா.ம.கவைஎடப்பாடிகொத்திச்சென்றுவிட்டார். இந்தநிலையில்தமிழகம்முழுவதும்சுமார் 5 சதவீதம்வரைவாக்குவங்கிவைத்துள்ளவிஜயகாந்தையும்நழுவவிடக்கூடாதுஎன்றுஸ்டாலின்முடிவெடுத்தள்ளார்.
இதனால்தான்தனதுஅரசியல்வரலாற்றிலேயேமுதல்முறையாகஒருஅரசியல்கட்சிதலைவர்வீட்டின்படியேறிச்சென்றுகூட்டணிகுறித்துபேசிவிட்டுவந்துள்ளார்ஸ்டாலின். நேரடியாககூட்டணிக்குவருமாறுஸ்டாலின்அழைக்காதநிலையிலும், கூட்டணிக்கானதங்களதுகதவுதிறந்தேஇருப்பதாகஸ்டாலின்சொல்லிவிட்டுவந்துள்ளார். மேலும் 4 முதல்ஐந்துதொகுதிகள்தரத்தயார்என்கிறரீதியிலும்ஸ்டாலின்வாக்குகொடுத்ததாகவும்சொல்கிறார்கள்.

அ.தி.மு.க – பா.ஜ.க – பா.ம.ககூட்டணியைவிடதி.மு.ககூட்டணிபெட்டர்என்றுபிரேமலதாதற்போதுநினைக்கஆரம்பித்துள்ளார். இந்ததகவல்கசிந்தபிறகுதான்ஸ்டாலின்ரிஸ்க்எடுத்துவிஜயகாந்த்வீட்டிற்கேசென்றுவந்துள்ளார். அதுவும்ரஜினி, விஜயகாந்த்வீட்டுக்குசென்றதற்கானகாரணம்குறித்துஸ்டாலினுக்குஒருசந்தேகம்எழுந்துள்ளது. பா.ஜ.கவின்தூதுவராகரஜினிசென்றுஇருக்கலாம்என்றுஸ்டாலின்கருதியுள்ளார்.
எனவேதான்காலில்சுடுதண்ணீர்ஊற்றியதைபோல்துடித்துக்கொண்டுவிஜயகாந்த்வீட்டிற்குசென்றுள்ளார்ஸ்டாலின். நேற்றுவரைதே.மு.தி.கவைசீண்டுவார்இல்லைஎன்கிறநிலையில்தான்தமிழகஅரசியல்இருந்தது. பா.ஜ.கமட்டுமேதே.மு.தி.கவுடன்பேசிவந்தது. அ.தி.மு.கதரப்பில்இருந்துதே.மு.தி.கவுடன்பேச்சுவார்த்தைநடத்தக்கூடமுன்வரவில்லை. ஆனால்ரஜினிவந்துசென்றபிறகுஸ்டாலினேவிஜயகாந்தவீட்டிற்குசென்றுவந்துள்ளார்.

மேலும்மதுரையில்பேசியஓ.பி.எஸ்கூடவிஜயகாந்துடன்பேசிக்கொண்டிருக்கிறோம்என்றுவெளிப்படையாககூறியுள்ளார். இதன்மூலம்தே.மு.தி.கவைகூட்டணிக்குள்கொண்டுவரஇரண்டுகட்சிகளுமேபோட்டா, போட்டியில்உள்ளதுதெரியவந்துள்ளது. மேலும்தி.மு.ககூட்டணிக்குதே.மு.தி.கவரும்பட்சத்தில்தற்போதுள்ளசிலகட்சிகளுக்குதொகுதிகள்கிடைக்காதநிலைஏற்படலாம்.
எனவேதி.மு.ககூட்டணியில்இருந்துஒருசிலகட்சிகள்விலகிஅ.தி.முக. தரப்புக்கோஅல்லதுமூன்றாவதாகஒருஅணியோஅமைக்கமுயற்சிக்கலாம். ஏற்கனவேமூன்றாவதுஅணிக்கானவாய்ப்புக்காகதினகரனும், கமலும்காத்திருக்கிறார்கள். இப்படிரஜினியின்ஒரேஒருசந்திப்புதமிழகஅரசியலையேபுரட்டிப்போட்டுள்ளது.
