ராஜஸ்தான் மாநிலத்தில் விவசாயிகளின் 18 ஆயிரம் கோடி ரூபாய் விவசாய கடனை அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். விவசாயிகளின் 2 லட்சம் ரூபாய் வரையிலான வங்கிகடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

அண்மையில் நடந்துமுடிந்த 5 மாநிலதேர்தல்பிரசாரத்தின்போதுராஜஸ்தான், சத்தீஷ்கர், மத்திய பிரதேசம், தெலங்கானா மற்றும் மிசோரம் மாநிலங்களில் நாங்கள்ஆட்சிக்குவந்தால்விவசாயகடன்களைதள்ளுபடிசெய்வோம்என்றுகாங்கிரஸ்தலைவர்ராகுல்காந்திவாக்குறுதிஅளித்திருந்தார்.

அந்தவாக்குறுதியைநிறைவேற்றும்வகையில்மத்தியபிரதேசம்மாநிலமுதல்அமைச்சராக பதவியேற்றகமல்நாத் 2 லட்சம்ரூபாய்வரையிலானவிவசாயிகளின்வங்கிக்கடன்ரத்துசெய்யப்படுவதற்கானமுதல்கோப்பில்கையொப்பமிட்டார்.

அவரைதொடர்ந்துசத்தீஸ்கர்மாநிலபுதியமுதல்அமைச்சராக பதவியேற்றபூபேஷ்பாகெல் 6100 கோடிரூபாய்மதிப்புள்ளவிவசாயிகளின்குறுகியகாலகடன்கள்இன்னும் 10 நாட்களில்தள்ளுபடிசெய்யப்படும்எனஅறிவித்தார்

இந்நிலையில், ராஜஸ்தான்மாநிலத்தில்விவசாயிகளின்ரூ.2 லட்சம்வரையிலானவங்கிகடன்களைரத்துசெய்துஅசோக்கெலாட்தலைமையிலானஅம்மாநிலஅரசுஉத்தரவிட்டுள்ளது. இதன்மூலம்அரசுக்கு 18 ஆயிரம்கோடிரூபாய்வரைசெலவாகும்எனதெரிவிக்கப்பட்டுள்ளது.