இந்திய வங்கிகளில்  9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்றுவிட்டு திருப்பிச் செலுத்தாமல் வெளி நாட்டுக்கு வெளி நாட்டுககு தப்பிச் சென்றதில் பிரதமர் மோடிக்கு தொடர்பு உள்ளது என ராகுல் காந்தி நேரடியாக குற்றம்சாட்டியுள்ளார். 

பிரபலதொழில்அதிபர்விஜய்மல்லையாபொதுத்துறைவங்கிகளில்ரூ.9 ஆயிரம்கோடிகடன்வாங்கிவிட்டுஅதைதிருப்பிசெலுத்தாமல்கடந்த 2016-ம்ஆண்டுலண்டனுக்குதப்பிசென்றுவிட்டார்

அவரைகைதுசெய்துஇந்தியாவுக்குஅழைத்துவரமத்தியஅரசுமேற்கொண்டமுயற்சிக்குஉடனடியாகவெற்றிகிடைக்கவில்லை. இதுதொடர்பானவழக்குவிசாரணைலண்டன்கோர்ட்டில்உள்ளது.


டிசம்பர்மாதம் 10-ந்தேதிஇதுதொடர்பாகவழக்கில்இறுதிதீர்ப்புவழங்கஉள்ளது. அப்போதுதான்மல்லையாஇந்தியாவிடம்ஒப்படைக்கப்படுவாரா? என்பதுதெரியவரும்.

இதற்கிடையில், விஜய்மல்லையாதப்பிச்சென்றதற்குசி.பி.. மெத்தனமாகஇருந்ததும்ஒருகாரணமாகும்என்றுபொதுவானகுற்றச்சாட்டுஎழுந்துள்ளது. மல்லையாகடன்களைதிருப்பிகொடுக்கவில்லைஎன்றகுற்றச்சாட்டுஎழுந்தபோது 2015-ம்ஆண்டுஅக்டோபர்மாதம் 16-ந்தேதிஅவருக்குஎதிராகலுக்அவுட்நோட்டீஸ்ஒன்றைசி.பி.. வெளியிட்டது.



அதில், “மல்லையாவெளிநாட்டுக்குசெல்லஇருந்தால்பிடிக்கவேண்டும்என்றுஉத்தரவிடப்பட்டுஇருந்தது. அந்தலுக்அவுட்நோட்டீஸ் 2015-ம்ஆண்டுநவம்பர்மாதம் 25-ந்தேதிதிருத்தம்செய்யப்பட்டது.

அந்ததிருத்தத்தில்விஜய்மல்லையாவெளிநாடுகளுக்குசென்றுவரும்தகவல்களைகண்காணித்துதகவல்தெரிவித்தால்போதும்என்றுகூறப்பட்டுஇருந்தது. இதன்மூலம்மல்லையாவைவெளிநாட்டுக்குதப்பிசெல்லவிடாமல்தடுக்கும்நடவடிக்கைகள்நீர்த்துபோய்விட்டதாககுற்றச்சாட்டுஎழுந்துள்ளது.

இந்நிலையில், விஜய்மல்லையாவெளிநாட்டுக்குதப்பிச்சென்றதில்பிரதமர்மோடிக்குதொடர்புஉள்ளதாகராகுல்காந்திகுற்றம்சாட்டியுள்ளார்.



இதுதொடர்பாக, தனதுடுவிட்டர்பக்கத்தில்அவர்வெளியிட்டுள்ளபதிவில், ‘பிடியுங்கள்என்பதைதெரியப்படுத்துங்கள்என்றுமாற்றியதன்மூலம்மல்லையாவெளிநாட்டுக்குதப்பிச்செல்லசி.பி.. அமைதியாகதுணைபோயுள்ளது.

அனைத்துவிவகாரங்களையும்பிரதமருக்குநேரடியாகதெரிவிக்கும்சி.பி.., இவ்வளவுபெரியவிவகாரத்தில்பிரதமரின்ஒப்புதல்இல்லாமல்லுக்அவுட்நோட்டீசில்திருத்தம்செய்ததுஎன்பதைநம்புவதற்கில்லைஎன்று
குறிப்பிட்டுள்ளார்.