உலக மகளிர் தினத்தை முன்னிட்டு  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் ,பெண்களின் பாதுகாப்பையும், மரியாதையையும் மீண்டும் உறுதிப்படுத்துவோம் என்று தெரிவித்துள்ளார். இந்த நாள் ஒரு சிறந்த சமுதாயத்தையும், தேசத்தையும், உலகத்தையும் கட்டியெழுப்புவதில் பெண்களின் அயராத முயற்சிகளையும் முக்கிய பங்கையும் கொண்டாடும் ஒரு சந்தர்ப்பமாகும் என்றிருக்கிறார்.

T.Balamurukan

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 
அதில் ,பெண்களின் பாதுகாப்பையும், மரியாதையையும் மீண்டும் உறுதிப்படுத்துவோம் என்று தெரிவித்துள்ளார். இந்த நாள் ஒரு சிறந்த சமுதாயத்தையும், தேசத்தையும், உலகத்தையும் கட்டியெழுப்புவதில் பெண்களின் அயராத முயற்சிகளையும் முக்கிய பங்கையும் கொண்டாடும் ஒரு சந்தர்ப்பமாகும் என்றிருக்கிறார்.