கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெற்ற மாபெரும் வெற்றிக்கு பிறகு, 2024 தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்க மம்தா முடிவு செய்துள்ளார்.
வரும் 2024 மக்களவை தேர்தலில் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவை வீழ்த்த, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிமாநில கட்சிகளை அணுகிவருகிறார். எனினும் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து வந்தார். அரசியல்பிரசாரங்களின்போதுஇருகட்சிகளின்தலைவர்களும்ஒருவரையொருவர்வெளிப்படையாகவிமர்சித்து கொண்டனர். கடந்தஆண்டுகாங்கிரஸ்தலைவர்கள்பலர்திரிணாமுல்காங்கிரஸில்இணைந்தபோதுஇரு கட்சிகளின் உறவு மேலும் மோசமடைந்தன.
நிலைப்பாட்டை மாற்றிய மம்தா
இந்த சூழலில் சமீபத்தில் நடந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், மம்தா தனது கட்சியின்நிலைப்பாட்டைதெளிவுபடுத்தினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ எங்கெல்லாம்காங்கிரஸ்வலுவாகஇருக்கிறதோ, அங்கெல்லாம்போராடட்டும். நாங்கள்அவர்களுக்குஆதரவளிப்போம், (அதில்) தவறில்லை. ஆனால், அவர்கள்மற்றஅரசியல்கட்சிகளையும்ஆதரிக்கவேண்டும்," என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க : கர்நாடகாவில் அபாரமாக வெற்றி பெற்றும் நெருக்கடியில் தலைமை; திகைக்க வைக்கும் காரணங்கள்!!
தொடர்ந்து பேசிய அவர் “ வலுவானபிராந்தியகட்சிகளுக்குமுன்னுரிமைஅளிக்கப்படவேண்டும். ஒருபிராந்தியக்கட்சிஎங்கெல்லாம்வலுவாகஇருக்கிறதோஅங்கெல்லாம்பாஜகவால்சண்டைபோடமுடியாது... மக்கள்மிகவும்மனச்சோர்வடைந்துள்ளனர், விரக்தியடைந்துள்ளனர்... பொருளாதாரம்ஏற்கனவேபாழாகிவிட்டது, ஜனநாயகஉரிமைகள்நசுக்கப்பட்டுவிட்டது; மல்யுத்தவீரர்கள்கூடகாப்பாற்றப்படவில்லை. எனவே, தங்கள்பிராந்தியத்தில்யார்வலுவாகஇருந்தாலும், அவர்கள்ஒன்றிணைந்துபோராடவேண்டும்என்றுநான்நினைக்கிறேன். உதாரணமாக, உத்தரபிரதேசத்தில்அகிலேஷ்யாதவ் (மற்றும்அவரதுசமாஜ்வாதிகட்சி)க்குமுன்னுரிமைஅளிக்கப்படவேண்டும். ஆனால், உ.பி.யில்காங்கிரஸ்போட்டியிடக்கூடாதுஎன்றுநான்கூறவில்லை. இன்னும்எதுவும்இறுதிக்கட்டத்தில்இல்லைஎன்பதைமுடிவுசெய்வோம்”என்றும் கூறினார்
முன்னதாக கர்நாடகாவில்மக்களின் தீர்ப்புக்கு வாழ்த்துதெரிவித்தடிஎம்சிதலைவர், "முரட்டுத்தனமானசர்வாதிகாரமற்றும்பெரும்பான்மை" அரசியல்தோற்கடிக்கப்பட்டுள்ளதுஎன்றுகூறியிருந்தார். மத்தியப்பிரதேசம்மற்றும்சத்தீஸ்கரில்பாஜகதோற்கும்என்றும்அவர்கணித்திருந்தார்.
காங்கிரஸின் ரியாக்ஷன்
மம்தாவின் இந்த கருத்துக்கு பதிலளித்தகாங்கிரஸ்தலைவர்ஆதிர்ரஞ்சன்சவுத்ரி, தேர்தல்பிரச்சாரம்நடந்துகொண்டிருந்தபோது, எந்தகாங்கிரஸ்தலைவரின்வெற்றிக்கும்பானர்ஜிவேண்டுகோள்விடுக்கவில்லைஎன்றார். மேலும்“அவர்உ.பி., பீகாருக்குச்செல்கிறார், ஆனால்காங்கிரஸ்போராடும்கர்நாடகாவுக்குவரவில்லை. மேலும்கர்நாடகாவில்கட்சியின்பெரியவெற்றிக்குப்பிறகு, காங்கிரஸ்இல்லாமல்முன்னேறுவதுகடினம்என்பதைஅவர்உணர்ந்தார். சோனியாஜிஇல்லைஎன்றால், 2011 இல் மேற்குவங்கத்தில்ஆட்சியைப்பிடிக்கஉங்களுக்குவாய்ப்புகிடைத்திருக்காது.” என்று தெரிவித்தார்.
மறுபுறம், கர்நாடககாங்கிரஸ்தலைவர்டிகேசிவக்குமார்பானர்ஜியின்அறிக்கையைவரவேற்றார். மேலும் “இன்றுமம்தாபானர்ஜிசிலஅறிக்கைகளைவெளியிட்டதில்நான்மிகவும்மகிழ்ச்சியடைகிறேன். இதுஎதிர்க்கட்சிகளுக்குநல்ல விஷயம்” என்றும் கூறினார்.
இதையும் படிங்க : கர்நாடக முதல்வர் யார்? காங்கிரஸின் திட்டம் இதுதான்.. இன்று வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
