மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 437 கோடி ரூபாய் நன்கொடை பெற்றுள்ளது. இது மற்ற கட்சிகளை விட 12 மடங்கு அதிகம் என கூறப்படுகிறது. 

இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் பெரும்பாலும் பொது மக்கள் மற்றும் தனியார் நிறுவங்களிடம் இருந்து நன்கொடை பெற்று வருகின்றன. தாங்கள் பெற்ற நன்கொடை பற்றிய விபரங்களை அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் ஒவ்வொரு ஆண்டும் தாக்கல் செய்ய வேண்டும்.

அவ்வாறு தேர்தல்ஆணையத்தில்தாக்கல்செய்யப்படஒருஅறிக்கையில்பாஜக தாம் பெற்ற நன்கொடை குறித்த விவரங்களை தெரிவித்துள்ளது. பாஜகமற்றும்காங்கிரஸ்கட்சிகள் 'பிரவுண்ட்எலக்ட்ரானிக்ட்ரஸ்ட்' என்றஅமைப்புமூலம்அதிகநன்கொடைகளைபெற்றுள்ளன. இந்தஅமைப்புக்குபெரியநிறுவனங்களின்ஆதரவுஉள்ளது. இதில்வர்த்தகநிறுவனங்கள்மற்றும்தொலைத்தொடர்புத்துறையுடன்தொடர்புடையபெரியநிறுவனங்கள்அடங்கும்

தேசியகட்சிகள்பெற்றநன்கொடைதொடர்பானதகவலைஜனநாயகசீர்த்திருத்தஅமைப்பு (ADR) ஆய்வறிக்கைவெளியிட்டுள்ளது. அதில் "புரோடென்ட்எலக்ட்ரானிக்டிரஸ்ட்" மட்டும்பாஜக மற்றும்காங்கிரசுக்குரூ. 164.30 கோடிநன்கொடைவழங்கிஉள்ளது. அதில்பா... 154.30 கோடிரூபாய்களைபெற்றுள்ளது. இதுமொத்தநன்கொடைநிதியில் 35 சதவீதமாகும். காங்கிரசுக்கு 10 கோடிரூபாய்நிதிகிடைத்துள்ளது

2017-18 ஆம்ஆண்டுதேசியகட்சிகள்பெற்றமொத்தநன்கொடைநிதிரூ.469,89 கோடிஆகும். அதில்பாஜவுக்குமட்டும் 437.04 கோடி ரூபாய்கோடிதரப்பட்டுள்ளது. இது 2,977 நன்கொடைகள்மூலம்திரட்டப்பட்டுஉள்ளது. காங்கிரசுக்கு 26.65 கோடிரூபாய்கிடைத்துள்ளது. மொத்தம் 777 நன்கொடைகள்மூலம்இதுதிரட்டபட்டுஉள்ளது.

இந்தநன்கொடையில் 90 சதவீதம்கார்ப்பரேட்நிறுவனங்களும், 10 சதவீதம்தனிநபர்களும்கொடுத்துள்ளனர். 2017-18 ஆண்டுகளில்கார்ப்பரேட்மற்றும்வர்த்தகநிறுவனங்கள்பாஜவுக்கு 400.23 கோடிரூபாயைஅளித்துள்ளனர். அதேநேரத்தில்காங்கிரசுக்கு 19.29 கோடிரூபாய்மட்டுமேஅளித்துள்ளார்கள்.

தேசியவாதகாங்கிரஸ்ரூ.2.087 கோடி, மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்ரூ.2.756 கோடி, இடதுகம்யூனிஸ்ட்ரூ.1.246 கோடி, திரிணாமுல்காங்கிரஸ்ரூ.0. 20 கோடிஎனநிதிதிரட்டிஉள்ளன.

ஏடிஆர்அறிக்கையின்படி, காங்கிரஸ், தேசியவாதகாங்கிரஸ், சிபிஐ, சிபிஎம்மற்றும்திரிணாமுல்காங்கிரஸ்ஆகியகட்சிகள்பெற்றமொத்தநன்கொடைநிதியைவிட 12 மடங்குஅதிகமானநன்கொடையை பாஜகபெற்றுள்ளது. தேசியகட்சிகளுக்குவழங்கப்பட்டுள்ளநன்கொடையில்அதிகபட்சமாகதலைநகரம்டெல்லியில்இருந்துகிடைத்துள்ளது.

ரூ.20 ஆயிரத்திற்குமேற்பட்டநன்கொடைகளைவாங்கவில்லைஎனபகுஜன்சமாஜ்கட்சிதெரிவித்துஉள்ளது.

கடந்த 2016-2017 ஆம்ஆண்டுதேசியகட்சிகள் 589.38 கோடிநிதிதிரட்டிஇருந்தது. தற்போதுஅது 20 சதவீதம்குறைந்துஉள்ளது.

பாரதீயஜனதா 36 சதவீதம், காங்கிரஸ் 67 சதவீதம், தேசியவாதகாங்கிரஸ் 47 சதவீதம், மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் 20 சதவீதம், இந்தியகம்யூனிஸ்ட் 90 சதவீதம்குறைந்துஉள்ளன.

இந்த தகவல் ஜனநாயகசீர்த்திருத்தஅமைப்பு (ADR) வெளியிட்டுள்ளஆய்வறிக்கையில்கூறப்பட்டுஉள்ளது.