பெட்ரோல், டீசல் விலையில் 2 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் மகாராஷ்ரா முதலமைச்சர் பட்னவிஸ் மேலும் 2 ரூபாய் 50 காசுகள் குறைத்து மொத்தம் 5 ரூபாய் குறைவாக விற்பனை செய்ய உத்தரவிட்டுள்ளார்.
வரலாறுகாணாதவகையில்பெட்ரோல், டீசல்விலைநாளுக்குநாள்உயர்ந்துகொண்டே சென்றநிலையில்மத்தியஅரசுவரிவிதிப்பைகுறைக்கவேண்டும்என்றகோரிக்கைவலுத்தது. ஜிஎஸ்டிஅமல்படுத்தப்பட்டபிறகு, பெட்ரோல்மற்றும்டீசல்அதில்இணைக்கப்படவில்லை. பெட்ரோல், டீசலையும்ஜிஎஸ்டியின்கீழ்கொண்டுவரப்படவேண்டும்என்றகோரிக்கையும்வலுத்தது.

இந்நிலையில்பிரதமர்மோடியின்தலைமையில்ரூபாயின்மதிப்புதொடர்சரிவு, வர்த்தகபற்றாக்குறைதொடர்பாகமூத்தஅமைச்சர்களின் ஆலோசனைகூட்டம்டெல்லியில் நடைபெற்றது.
இதனையடுத்துசெய்தியாளர்களிடம்பேசியமத்தியநிதி அமைச்சர்அருண்ஜெட்லி, பெட்ரோல், டீசல்விலையில்ரூ.2.50 குறைக்கநடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளாதாகவும் பெட்ரோல், டீசல்விலையில்எண்ணெய்நிறுவனங்கள் 1 ரூபாயும், மத்தியஅரசுகலால்வரியில் 1.50 ரூபாயும்குறைக்கப்படுகிறது என்றும் தெரிவித்தார்.விலைகுறைப்புஉடனடியாகஅமலுக்குவருகிறதுஎனவும் அருண் ஜெட்லி தெரிவித்தார்.

இந்நிலையில் பாஜக ஆட்சிசெய்யும்மாநிலங்களானமகாராஷ்ட்ரா மற்றும்குஜராத்மாநிலங்களில் பெட்ரோல், டீசல்விலைரூ. 2.50 குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இதையடுத்து மத்திய அரசு அறிவித்த 2 ரூபாய் 50 பைசாவுடன் மாநில அரசு அறிவித்த 2 ரூபாய் 50 காசுகள் என மொத்தம் 5 ரூபாய் குறைக்க இரு மாநில முதலமைச்சர்களும் உத்தரவிட்டுள்ளனர்.
