ஏராளமான வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்துவிட்டு இப்போது தமிழ் புத்தாண்டை மாற்றும் நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் என்று திமுக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை: ஏராளமான வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்துவிட்டு இப்போது தமிழ் புத்தாண்டை மாற்றும் நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் என்று திமுக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் பைகளின் மாதிரிகள் வெளியாகின. அதில் தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள் என்ற வாசகங்கள் காணப்பட்டன. தமிழ் புத்தாண்டு தினத்தை தை பொங்கல் நாளில் மாற்றுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

எப்போது புத்தாண்டு, தை பொங்கல் பற்றிய குழப்பங்களும், சர்ச்சைகளும் மீண்டும் எழுந்துள்ளன. சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு, இல்லை தை ஒன்றாம் தேதி தான் தமிழ் புத்தாண்டு என்று கருத்து மோதல்கள் வெடித்துள்ளன.

இந் நிலையில், தமிழ் புத்தாண்டு தினம் குறித்த சர்ச்சையில் மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு என்ற நடைமுறையை தமிழக அரசு தொடர வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு:

பெட்ரோல், டீசல்விலைகுறைப்பு, நீட்தேர்வுரத்து, மாதம்ஒருமுறைமின்கட்டணம்செலுத்தும்முறை, மாதம்ஆயிரம்ரூபாய்மகளிர்உரிமைத்தொகை, கல்விக்கட்டணம்ரத்து, முதியோர்உதவித்தொகைஉயர்வு, பழையஓய்வூதியத்திட்டம்எனதிமுகவால்அள்ளிவீசப்பட்டவாக்குறுதிகள்எப்போதுநிறைவேற்றப்படும்?

வெள்ளப்பெருக்கினால்பாதிக்கப்பட்டமக்களுக்குஉரியநிவாரணம்எப்போதுவழங்கப்படும்என்றுமக்கள்காத்திருந்தநிலையில், மக்கள்எண்ணத்திற்குமுற்றிலும்மாறானவகையில், 2022 ஆம்ஆண்டுபொங்கல்பரிசுப்பையின்முகப்பில், இனியதமிழ்ப்புத்தாண்டுமற்றும்பொங்கல்வாழ்த்துகள்என்றுகுறிப்பிட்டுள்ளதுதமிழகமக்களின்நம்பிக்கையைசிதைக்கும்விதமாகஅமைந்துள்ளது.

தமிழ்நாட்டிலேபலநூற்றாண்டுக்காலமாகசித்திரைமாதப்பிறப்புதான்தமிழ்ப்புத்தாண்டுதினமாககொண்டாடப்படுகிரது. இந்தமரபினைசீர்குலைக்கும்விதமாகஎவ்விதவலுவானஆதாரமும்இல்லாமல், மக்களின்உணர்வுகளுக்குகுந்தகம்விளைவிக்கும்வகையில்தைமாதம்முதல்நாளேதமிழ்ப்புத்தாண்டுஎன்பதர்குவழிவகைசெய்யும்சட்டம்முந்தையதிமுகஆட்சிக்காலத்தில், 2008 ஆம்ஆண்டுஇயற்றப்பட்டது.

இந்தச்சட்டம்மக்கள்மீதுதிணிக்கப்பட்டஒருசட்டம். இந்தச்சட்டம்சாதாரணமனிதனின்உரிமையைப்பறிக்கும்சட்டம்என்றுஅப்போதேமக்கள்சொன்னார்கள். பண்டிகைஎன்பதுஇதுநாள்வரைகடைபிடித்துவந்தமுறைப்படி, மரபுப்படி, கலாச்சாரத்தின்படி, பழக்கவழக்கத்தின்படிகொண்டாடப்படுவது. இதற்குஎதற்குச்சட்டம்?

இதில்ஏன்அரசுதலையிடுகிறது? என்பதுதான்மக்களின்வாதமாகஇருந்தது. எனவேதான், சட்டம்இயற்றப்பட்டும், தமிழ்நாட்டுமக்கள்சித்திரைமுதல்தேதியையேதமிழ்ப்புத்தாண்டாககொண்டாடிவந்தனர்.

கடந்த 2011ம்ஆண்டுதமிழகமுதல்வராகப்பொறுப்பேற்றஜெயலலிதா, தமிழ்நாடுதமிழ்ப்புத்தாண்டு (விளம்புகை) நீக்கச்சட்ட முன்வடிவை 23.08.2011 அன்றுதமிழகசட்டப்பேரவையில்நிறைவேற்றிசட்டமாக்கினார். இந்தச்சட்டத்தின்படி, தைமுதல்நாள்தான்தமிழ்ப்புத்தாண்டுஎன்றசட்டம்ரத்துசெய்யப்பட்டது.

இந்தச்சூழ்நிலையில், 2022 ஆம்ஆண்டுபொங்கல்பரிசுப்பையின்முகப்பில்இனியதமிழ்ப்புத்தாண்டுமற்றும்பொங்கல்வாழ்த்துகள்என்றுகுறிப்பிடப்பட்டுள்ளது. இதனைக்கண்டுமக்கள்அதிர்ச்சியில்உறைந்துபோயிருக்கிறார்கள்.

2022 ஆம்ஆண்டுபொங்கல்திருநாளைமுன்னிட்டுசென்றஆண்டைப்போலரொக்கமாகரூ.2,500 அரசுவழங்கும்என்றுமக்கள்எதிர்பார்த்திருந்தசூழலில்இதுபோன்றவெத்துஅறிவிப்புமக்களைவேதனையில்ஆழ்த்தியுள்ளது.

இதுவும்ஒருவிதமானகருத்துத்திணிப்பு. எந்தெந்தபண்டிகையைஎப்படிக்கொண்டாடவேண்டும், எப்பொழுதுகொண்டாடவேண்டும்என்றுமுடிவுமக்களிடத்தில்தான்இருக்கிறது. அதைமக்கள்விருப்பப்படிவிட்டுவிடுவதுதான்நல்லது.

தமிழகஅரசின்தற்போதையநடவடிக்கையைப்பார்க்கும்போது, “it is better to change the opinion than to persist in a wrong one” அதாவது "தவறானஒன்றைவிடாப்பிடியாகபிடித்துக்கொள்வதற்குப்பதிலாக, கருத்தினை, எண்ணத்தினைமாற்றிக்கொள்வதேசிறப்பு" என்றசாக்ரடீசின்தத்துவம்தான்என்நினைவிற்குவருகிறது.

எனவே, மக்களின்உணர்ச்சிகளுக்கு, கருத்துகளுக்குமுதல்வர் மதிப்பளித்து, சித்திரைமுதல்நாளேதமிழ்ப்புத்தாண்டுஎன்றநடைமுறை, மரபு, கலாச்சாரம்தொடர்ந்திடவும், பொங்கல் பரிசு பை முகப்பில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள் என்ற வாசகங்களை குறிப்பிட்டு தமிழகமக்களின்நம்பிக்கைக்குஎதிராக உள்ளதை நிறுத்திடவும் தக்கநடவடிக்கைஎடுக்கவேண்டும்என்றுகேட்டுக்கொள்கிறேன்என்று ஓ.பன்னீர்செல்வம்தெரிவித்துள்ளார்.