சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ திடலில் நடைபெற்ற  கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பேசிய  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் , ராகுலே வருக.. நல்லாட்சி தருக .. என்று கூறி ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்த நிலையில் அதற்கு தோழமை கட்சியான கம்யூனிஸ்ட்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். 

சென்னையில் நேற்று நடைபெற்ற கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பேசிய, திமுக தலைவர் ஸ்டாலின், நான்இன்றுமிகுந்தமகிழ்ச்சியில்பூரித்துபோயிருக்கிறேன். திமுகஅரசியல்வரலாற்றில்முக்கியமானநாள்மட்டுமல்ல, என்னுடையவாழ்விலும்மறக்கமுடியாதநாள். தமிழர்களின்வாழ்விலும், வளர்ச்சியிலும்இன்றுமுக்கியமான, மறக்கமுடியாதநாள்

தந்தைபெரியார்கருணாநிதிக்குசிலைவைக்கமுயன்றபோதுஅதனைதடுத்தவர்கருணாநிதி. கருணாநிதிமறையவில்லைஎன்றேஉணர்கிறேன். கருணாநிதிஎங்கும்செல்லவில்லை, லட்சக்கணக்கானதொண்டர்களின்உள்ளத்தில்நிலைத்திருக்கிறார்.

தமிழகம்எதிர்த்ததிட்டங்களைமத்தியஅரசுகொண்டுவந்துள்ளது. வெளிநாட்டில்மரணம்நடந்தால்பிரதமர்டுவிட்செய்கிறார்டெல்டாவில்மரணம்அடைந்தால்இரங்கல்தெரிவிப்பதில்லை.

பரம்பரைமன்னர்என்றமமதையுடன்பிரதமர்நரேந்திரமோடிஆட்சிசெய்துகொண்டிருக்கிறார். மோடியின்ஆட்சியில்இந்தியா 15 ஆண்டுகள்பின்னோக்கிசென்றுள்ளது

தன்னையேரிசர்வ்வங்கியாக, தன்னையேவருமானவரித்துறையாகநினைத்துக்கொண்டிருக்கிறார்மோடி. அதனால்தான்மோடிஅரசைவீழ்த்தவேண்டும்.

வேறுபாடற்றஇந்தியாவைஉருவாக்கநாம்இங்குகூடியிருக்கிறோம். சமூகநீதி, சுயாட்சிக்குபாதிப்புஏற்பட்டுள்ளதால்பாஜகவைஎதிர்க்கிறோம். கஜாபுயல்பாதிப்புக்குஒருவார்த்தைகூடபிரதமர்இரங்கல்தெரிவிக்கவில்லை.

ராகுல்காந்தியைபிரதமராக்குவோம். நாட்டைராகுல்காப்பாற்றவேண்டும். ராகுல்காந்தியின்கரத்தைவலுப்படுத்தவேண்டும் என்று கூறிய ஸ்டாலின், மேடையில்மற்றதலைவர்களும்ராகுலைவேட்பாளராகஆதரிக்கவேண்டும். “ராகுல்காந்தியேவருக... நல்லாட்சிதருகராகுல்காந்தியைபிரதமராக்கமுன்மொழிகிறேன்எனதிமுகதலைவர்ஸ்டாலின்பேசினார்.

இந்நிலையில் தேர்தலுக்குப் பின்தான் பிரதமர் யோர் என்பதை கூடிப் பேசி முடிவெடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவத்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜாவும், தேர்தலுக்கு பின்தான் பிரதமர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் இப்படி திடீரென பேசியிருப்பது, இந்த புதிய கூட்டணிக்கு பின்னடைவைத் தருமா ? என கேள்வி எழுந்துள்ளது.