வெளிநாட்டில் இருந்து முதல்கட்டமாக 6 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய தமிழக அரசு ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் தற்போது நாள்தோறும் 72 ஆயிரம் டன் நிலக்கரி தர மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளதாகவும் மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு வராது என்றும் அவர் உறுதியான தெரிவித்தார்.
தமிழகத்தில்நிலக்கரிதட்டுப்பாடுகாரணமாகசிலஅனல்மின்நிலையங்களில்மின்உற்பத்திநிறுத்தப்பட்டுள்ளதாகதெரிகிறது. இதன்காரணமாகதமிழகத்தின்சிலபகுதிகளில்மின்வெட்டுஇருப்பதாகவும்புகார்கூறப்பட்டது.
இது தொடர்பாக பிரதமர்நரேந்திரமோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமிசிலநாட்களுக்குமுன்புஒருகடிதம்எழுதினார். அதில், தமிழகத்தில் 3 நாட்களுக்குதேவையானநிலக்கரிமட்டுமேகையிருப்புஉள்ளதாகவும், அதனால்தேவையானமின்சாரத்தைஉற்பத்திசெய்யஏதுவாகமத்தியஅரசுதினமும் 72 ஆயிரம்மெட்ரிக்டன்நிலக்கரிஒதுக்கவேண்டும்என்றும்கோரிக்கைவிடுத்திருந்தார்.

இந்தகோரிக்கையைநேரில்வலியுறுத்ததமிழகமின்சாரத்துறைஅமைச்சர்தங்கமணிநேற்றுடெல்லிசென்றார். அவர்பகல் 12 மணிஅளவில்ரெயில்வேமற்றும்நிலக்கரித்துறைமந்திரிபியூஸ்கோயலைரெயில்வேஅமைச்சகத்தில்சந்தித்துபேசினார்.

அப்போதுஅவரிடம்தமிழகத்துக்கானநிலக்கரிஒதுக்கீட்டுஅளவைஅதிகரிக்கவேண்டும்என்றுகோரிக்கைவிடுத்தார். இதைத் டாந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனல்மின்நிலையங்களில்எப்போதுமே 15 நாட்களுக்குதேவையானநிலக்கரியைஇருப்புவைத்திருப்போம். கடந்தவாரம்ஒடிசாவில்மழைபெய்ததால்நிலக்கரியைகொண்டுவருவதற்குவாய்ப்புஇல்லாமல்போய்விட்டது.
இதனால்நிலக்கரிகையிருப்புகுறைந்துவிட்டது. தற்போதுவடசென்னைஅனல்மின்நிலையத்தில் 3 நாட்களுக்கும், தூத்துக்குடிஅனல்மின்நிலையத்தில் 6 நாட்களுக்கும்தேவையானநிலக்கரிஇருக்கிறது. இதையடுத்து அமைச்சர் பியூஸ்கோயலை சந்தித்து நிலக்கரி வேண்டும் என கோரிக்கை விடுத்தாக தெரிவித்தார்.

இதையடுத்து 30 லட்சம்டன்நிலக்கரியைஇறக்குமதிசெய்யதமிழகஅரசுக்குமத்தியஅரசுஅனுமதிகொடுத்துள்ளது. மேலும் நாள் தோறும் 72 ஆயிரம் டன் நிலக்கரியை நாள்தோறும் தமிழகத்துக்கு அனுப்புவதாகவும் கோயல் ஒப்புக் கொண்டதாக தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் மினவெட்டுக்கே வாய்ப்பில்லை என அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
