அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களிடம் துறை ரீதியாக பேசும் சிலர் அதை ரிகார்ட் பண்ணுவதாகவும், அதன் மூலம் சில சிக்கல்கள் வர வாய்ப்புள்ளதாகவும், உளவுத்துறை அளித்த ரிப்போர்ட்டால் அமைச்சர்கள் அரண்டு போயிருப்பதாகவும், இனிமேல் அமைச்சர்கள் துறை ரீதியாக யாரிடமும் போனில்  பேசக்கூடாது என்று எடப்பாடி உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழகஅமைச்சர்கள், தங்கள்துறைமூலம்ஏகப்பட்டமுறைகேடுகளைநிகழ்த்தி, ஏகப்பட்டசொத்துக்களைக்குவித்துஇருப்பதாக, மத்தியஉளவுத்துறைஅதிகாரிகள்தகவல்களைத்திரட்டி, மேலதிகாரிகளுக்குஅனுப்பி, அது, மத்தியஅரசின்மேல்மட்டகவனத்துக்குச்சென்றிருப்பதாக கூறப்படுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்தத்தகவல், தமிழகஅமைச்சர்களிடம்நட்புணர்வுடன்இருக்கும்மத்தியஉளவுத்துறைஅதிகாரிகள்சிலர்லீக் எண்ணியதாகவும், அது முதலமைச்சர் எடப்பாடிபழனிச்சாமிவரைசென்றிருப்பதாகவும் கூறப்படுகிறது

இதையடுத்து, அமைச்சர்களைஅழைத்தமுதலமைச்சர் எடப்பாடிபழனிச்சாமிக்குநெருக்கமானசிலர், இனிமேல், துறைரீதியிலானஎந்தத்தகவல்களையும்போனில்பேசவேண்டாம் என்றும், குறிப்பாக, டெண்டர்விவகாரங்கள்குறித்துயாரிடமும்போனில்பேசவேண்டாம்' எனவும் , கண்டிப்பாக கூறிவிட்டதாகவும் தகவ்லகள் வெளியாயுள்ளன.

இதனால், பெரும்பாலானஅமைச்சர்கள், தங்கள்சொந்தசெல்போனை, கடந்தஒருவாரகாலமாகஆப் பண்ணி வைத்துவிட்டனர்.யாரிடமாவது பேச வேண்டிய நிலை ஏற்பட்டால் . உதவியாளர்கள் அல்லது , கட்சிக்காரர்களின்போனைவாங்கிபேசுகின்றனர்.