இன்று முதல் வட கிழக்கு பருமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், தற்போது ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 5 நாட்களுக்குப் பிறகு தான் வட கிழக்கு பருவமழை தொடங்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்குபருவமழைஇன்று தொடங்க வாய்ப்புஉள்ளதாககூறப்பட்டநிலையில், பருவமழைதுவங்கமேலும்தாமதமாகும்எனஇந்தியவானிலைமையம்கூறிஉள்ளது.

இதுதொடர்பாகவானிலைமையம்வெளியிட்டஅறிக்கையில், வடகிழக்குபருவமழை 5 நாட்களில்துவங்கவாய்ப்புஉள்ளது. இதற்கானசாதகமானசூழல், இலங்கையைஒட்டியுள்ளபகுதியில்நிலவுவாககூறிஉள்ளது.

இது தொடர்பாக சென்னைவானிலைமையம்வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகிழக்குதிசையில்இருந்துமணிக்கு 35 முதல் 45 கி.மீ., வேகத்தில்பலமானகாற்றுதமிழகம்மற்றும்புதுச்சேரிகடலோரபகுதிகளில்வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மற்றும் 27 , 28 ஆகிய தேதிகளில் மழைக்குவாய்ப்பே இல்லை என்றும், 29 ல்ஒடிசாவின்கடலோரபகுதிகளில்மழைபெய்யக்கூடும். அடுத்தசிலநாட்களுக்குவறண்டவானிலையேகாணப்படும்எனக்கூறிஉள்ளது.
5 நாட்களுக்குப் பிறகு தான் வட கிழக்கு பருவ மழை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
