அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் உத்திரபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளதால் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்பது முடிவாகியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரமாக உள்ளன. பாஜக மீது நாடு முழுவதும் வெறுப்பு இருந்தாலும் அதை காங்கிரஸ் கட்சி இன்னும் பயன்படுத்தாத நிலையே உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மாநில கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தாலும், அது ஏமாற்றத்திலேயே முடிந்து விடுவதாக கூறப்படுகிறது.

உத்திரபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் செல்வாக்குள்ள பகுஜன் சமாஜ் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த மூன்று மாநிலங்களிலும் தனித்துப் போட்டியிடப் போவதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ்கட்சியும்மிகவும்ஆணவமாகஉள்ளது. தனியாகவேபாஜகஎதிர்கொள்ளலாம்எனநினைக்கிறார்கள். ஆனால்உண்மையானநிலைஅவர்களுடையஊழல்மற்றும்தவறுகளைஇன்னும்மக்கள்மறக்கவில்லை என தெரிவித்தார். மேலும் அவர்கள் தவறைசரிசெய்யுவும்விரும்பவில்லைஎன்றுவிமர்சனம்செய்தபகுஜன்சமாஜ்கட்சியின்தலைவர்மாயாவதி, ராஜஸ்தான், மத்தியபிரதேசம்மாநிலங்களில்பகுஜன்சமாஜ்தனியாகவேபோட்டியிடும்எனஅறிவித்தார்

பா.ஜனதாவைபோன்றுகாங்கிரசும்எங்களுடையகட்சியைஅழித்துவிடவேண்டும்என்றுசதிதிட்டம்தீட்டுகிறதுஎனவும்குற்றம்சாட்டினார்மாயாவதியின்இந்தஅறிவிப்பு 2019 தேர்தலுக்குஎதிர்க்கட்சிகளைஒருங்கிணைக்கும்விவகாரத்தில்காங்கிரசுக்குநேரிட்டுள்ளமற்றொருபின்னடைவாகவேபார்க்கப்படுகிறது.

தொடர்நது பேசிய மாயாவதிசோனியாகாந்தியையோ, ராகுல்காந்தியையோநேரடியாகவிமர்சனம்செய்யவில்லை. காங்கிரசிலுள்ளபிறதலைவர்களையேகுற்றம்சாட்டினார்.