மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவதற்காகத்தான் பாஜகவுடன் இணக்கமாக இருக்கிறோம் என்றும் அக் கட்சியுடன் ஒரு போதும் கூட்டணி இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக தெரிவித்தார்.
திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் மீது இலங்கை போர்க்குற்ற விசாரணை நடத்த வலியுறுத்தி சேலம்மாநகர்மற்றும்புறநகர்மாவட்டஅ.தி.மு.க. சார்பில்சேலம்கோட்டைமைதானத்தில்மாலைகண்டனபொதுக்கூட்டம்நடந்தது.
இதில் பங்கேற்றுப் போசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சமீபத்தில்சேலத்தில்நடந்தஆர்ப்பாட்டத்தில்தி.மு.க.தலைவர்மு.க.ஸ்டாலின்கலந்துகொண்டுபேசும்போது, அ.தி.மு.க. அரசுஏதோதவறுசெய்ததுபோல்பேசிவிட்டுசென்றிருக்கிறார். அ.தி.மு.க. ஆட்சியில்எந்ததவறும்நடைபெறவில்லை. எல்லாதுறைகளிலும்சிறப்பானமுறையில்ஆட்சிநடைபெற்றுவருகிறது. தி.மு.க.வைபொறுத்தவரையில்அங்குகுடும்பசண்டைநடக்கிறது. தி.மு.க. ஒருகட்சிஅல்ல. அதுஒருகம்பெனிபோல்செயல்படுகிறது என குற்றம் சாட்டினார்..

ஜெயலலிதாமறைவுக்குபிறகுஅ.தி.மு.க.வைஒழித்துவிடவேண்டும்எனவும், இந்தஆட்சியைகலைத்துவிடவேண்டும்என்றும்தி.மு.க. முயற்சிசெய்தது. ஆனால்தற்போது நான் முதலமைச்சராக பொறுப்பேற்றுஒருவருடம் 7 மாதம்ஆகியும்ஒன்றும்செய்யமுடியவில்லை என கிண்டலாக கூறினார்.
தற்போதுஜெயலலிதாஅறிவித்ததிட்டங்களைதொடர்ந்துசெயல்படுத்துவதற்காகமத்தியபாஜகவுடன் இணக்கமாகஇருக்கிறோம். அவ்வாறுஇருந்தால்தான்பல்வேறுதிட்டங்களைசெயல்படுத்தமுடியும். ஆனால் பாஜகவுடன் ஒரு நாளும் கூட்டணி கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.

டி.டி.வி. தினகரன்குடும்பத்தில்ஆளுக்கொருவர்ஒருகட்சியைதொடங்கிவருகின்றனர். ஜெயலலிதாவைகவனிப்பதற்காகசசிகலாஉள்ளேவந்தார். நாம்எல்லாம்உழைப்பாலேகட்சிக்குவந்தோம். ஆனால்டி.டி.வி.தினகரன்குறுக்குவழியில்உள்ளேநுழைந்தார். அவரைஜெயலலிதாகட்சியில்இருந்தேநீக்கிவிட்டார்கள்.கட்சியில்இருந்துநீக்கி 10 ஆண்டுகள்ஆகிறது. ஜெயலலிதாமறைவுக்குபின்னர்அவர்ஒருகட்சியைதொடங்கிநான்தான்அ.தி.மு.க. என்றுகூறுகிறார். அப்போதுநாம்எல்லாம்யாரு?. என எடப்பாடி பழனிசாமி பேசினார்.
