மே மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் நிதின் கட்கரியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் தான் பாஜகவுக்கு ஆதரவு அளிக்க முடியும் என சிவசேனா திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதனால் மோடி தரப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மகாராஷ்ட்ராவில் தற்போதுபிஜேபி –சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2014 தேர்தலில் பாஜக தலைமையிலானதேசியஜனநாயககூட்டணியில்சிவசேனாஇருந்தது.
ஆனால் அண்மைக்காலமாக பாஜக –சிவசேனா கட்சிகள் இடையே கெடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்தஆண்டுடன் பிஜேபிதலைமையிலானதேசியஜனநாயககூட்டணிஆட்சிமுடிவடைகிறது. மக்களவைதேர்தலுக்குஇன்னும்இரண்டுமூன்றுமாதங்கள்தான்உள்ளது.

ஏற்கனவேதேசியஜனநாயககூட்டணியில்இருந்துசிலகட்சிகள்விலகிசென்றுள்ளது.மேலும்கடைசியாகநடைபெற்றஐந்துமாநிலசட்டசபைதேர்தலில்பாஜகவுக்குபெரும்பின்னடைவுஏற்ப்பட்டது.
மேலும்அதன்கூட்டணியில்இருக்கும்சிவசேனாகட்சி, தொடர்ந்துபிரதமர்மோடிமற்றும்மத்தியஅரசைவிமர்சித்துவருகிறது. தற்போது 2019 நாடாளுமன்றதேர்தலில்பாஜகவுடன்கூட்டணிகிடையாதுஎனஅறிவித்துள்ளது. இதையடுத்து சிவசேனாவைசமாதானப்படுத்தும்முயற்சியில்பிஜேபிஈடுபட்டுஉள்ளது.

இந்தநிலையில், சிவசேனாவின்மூத்ததலைவரும், ராஜ்யசபாஎம்பியுமானசஞ்சய்ராவத்ஆங்கிலஇதழுக்குஅளித்தபேட்டியில்வரும்நாடாளுமன்றதேர்தலில்சிவசேனாவின்நிலைஎன்னஎன்பதைக்குறித்துபேசினார்.
2014 ஆம்ஆண்டுநடைபெற்றதேர்தல்போலஇல்லாமல், இந்த முறைநாடாளுமன்றதேர்தலில்பாஜகவுடன்சிவசேனாகூட்டணிவைக்காது. அவர்களுடன்கூட்டணிவைப்பதுஎன்றபேச்சுக்குஇடமேஇல்லை.

வரும்மக்களவைதேர்தலில்யாருக்கும்மெஜாரிட்டிகிடைக்காது. தொங்குமக்களவைதான்ஏற்படும். அப்பொழுதுபிரதமர்வேட்பாளராகநிதின்கட்காரியைமுன்னிறுத்தவேண்டும். அப்படிஒருசூழல்ஏற்பட்டால், நாங்கள்பாஜகவுக்கு ஆதரவுஅளிப்போம் என தெரிவித்துள்ளார். இது பிரதமர் மோடி தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
