கேரளாவில் அடுத்த 2 நாட்களுக்கு பேய் மழை பெய்யுமாம் !! அச்சத்தில் பொது மக்கள் !! நிரம்பி வழியும் நிவாரண முகாம்கள்…
கேரளாவில்கடந்தசிலநாட்களாககனமழைபெய்துவருவதால் இடுக்கி, வயநாடு, மலப்புரம்,கோழிக்கோடு, பாலக்காடு, கோட்டயம், ஆலப்புழைஉள்ளிட்ட 14 மாவட்டங்கள்வெள்ளத்தில்மிதக்கின்றன. இந்தமாவட்டங்களில்ஓடும்ஆறுகளில்வெள்ளம்பெருக்கெடுத்துஓடுகிறது. மாநிலத்தின் 24 அணைகளும்முழுகொள்ளளவைஎட்டிஉள்ளன.
இதனால்அணைகளை ஒட்டி தாழ்வானபகுதிகள்மற்றும்ஆறுகளின்கரையோரபகுதிகளில்வசிக்கும்மக்களுக்குவெள்ளஅபாயஎச்சரிக்கைவிடுக்கப்பட்டுஉள்ளது.

நிலச்சரிவுஏற்பட்டதாலும், சாலைகளைவெள்ளம்அடித்துச்சென்றதாலும்பலஇடங்களில்போக்குவரத்துபாதிக்கப்பட்டுஉள்ளது.
மழைவெள்ளம்காரணமாககடந்த 3 நாட்களாகமக்கள்வீடுகளுக்குள்ளேயேமுடங்கிகிடக்கின்றனர். மேலும்காய்கறி, பால்உள்ளிட்டஅத்தியாவசியபொருட்கள்கிடைக்காமல்பொதுமக்கள்அவதிப்படுகிறார்கள்.மழையினால்வீடு, வாசல்களைஇழந்த 54 ஆயிரத்துக்கும்மேற்பட்டோர்தற்காலிகமாகஅமைக்கப்பட்டுஉள்ள 439 நிவாரணமுகாம்களில்தங்கவைக்கப்பட்டுஉள்ளனர்.
பெரியாறுஆற்றின்கரையோரம்வசித்துவரும் 10 ஆயிரத்துக்கும்அதிகமானோர்எர்ணாகுளம்மாவட்டம்பரவூர், ஆலுவா, கனயன்னூர், குன்னத்நாடுஆகியஇடங்களில்அமைக்கப்பட்டுள்ளநிவாரணமுகாம்களுக்குஅனுப்பிவைக்கப்பட்டனர். அங்குஅவர்களுக்குஉணவு, குடிநீர்மற்றும்மருத்துவஉதவிகளுக்குஏற்பாடுசெய்யப்பட்டுஉள்ளது.

ஆசியாவிலேயே மிகப் பெரிய இடுக்கிஅணைதொடர்மழைகாரணமாகமுழுகொள்ளளவைஎட்டியது. இதையடுத்துஅணையில்இருந்து 5 மதகுகளிலும்தண்ணீர்திறக்கப்பட்டுள்ளது. அணையில்இருந்துஆர்ப்பரித்துவெளியேறும்தண்ணீர்செருதோணிஊருக்குள்புகுந்துள்ளது.
இதனால்அப்பகுதியில்உள்ளபாலம், கட்டிடங்கள்வெள்ளத்தில்அடித்துச்செல்லப்பட்டன. மேலும்ஆற்றின்கரையோரத்தில்இருந்தஏராளமானகடைகள்தண்ணீரில்அடித்துச்செல்லப்பட்டன. இதனால்இடுக்கிஅணையைஒட்டியுள்ளபகுதிகளில்வசிப்பவர்கள்பாதுகாப்பானபகுதிகளுக்குவெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஆலுவாவில்பெரியாறுஆற்றின்கரையோரம்உள்ளபிரபலசிவன்கோவிலின்பெரும்பகுதிகளைவெள்ளம்சூழந்துள்ளது. ஆற்றின்காரையோரம்பலத்தபாதுகாப்பும்போடப்பட்டுஉள்ளது.
வெள்ளம்சூழ்ந்தபகுதிகளில்மீட்புபணிகளில்ராணுவம், கடலோரகாவல்படை, தேசியபேரிடர்மீட்புபடை, தீயணைப்புபடை, நீரில்மூழ்கிதேடும்வீரர்களும்ஈடுபட்டுவருகின்றனர். மேலும்அசம்பாவிதம்எதுவும்நிகழாமல்தடுக்க 3 படகுகள், 20 உயிர்காக்கும்படகுகள், உயிர்காக்கும்ஆடை, சிறப்புகயிறுபயன்படுத்தப்படுகிறது.மாநிலத்தில்மழை, வெள்ளத்துக்குஇதுவரை 32 பேர்பலியாகிவிட்டனர்.

இந்நிலையில் வெள்ளத்தால்பாதிக்கப்பட்டபகுதிகளைபார்வையிடுவதற்காகமத்தியஉள்துறைஅமைச்சர் ராஜ்நாத்சிங்இன்றுகேரளாவருகிறார்.சுற்றுலாபயணிகளின்பாதுகாப்புகருதிதேக்கடிஏரியில்படகுசவாரிதற்காலிகமாகநிறுத்தப்பட்டுஉள்ளது.
