9 அம்ச கோரிக்கைளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டத்தை முறியடிக்க இன்று முதல் தமிழகம் முழுவதும் புதிய ஆசிரியர்கள் பணியில் சேர உள்ளனர். ஆசிரியர்கள் இன்றி, பூட்டப்பட்ட பள்ளிகள் திறக்கப்பட்டு, மாணவர்களுக்கு பாடம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பழையபென்ஷன்திட்டத்தைசெயல்படுத்தவேண்டும் என்பதுஉள்ளிட்டகோரிக்கைகளைவலியுறுத்தி, அரசுஊழியர்கள், ஆசிரியர்கள்சங்கங்களின்கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ, கடந்த 22 முதல்காலவரையற்றவேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டம்தீவிரமாக தொடர்வதால், அரசுபள்ளிகள்மற்றும்பல்வேறுதுறைகளில், கல்விகற்பித்தல்மற்றும்அரசுநிர்வாகப்பணிகள்பாதிக்கப்பட்டுள்ளன.ஆசிரியர்கள்வேலைநிறுத்தத்தில்ஈடுபட்டுஉள்ளதால், பள்ளிகளில்பொதுதேர்வு, செய்முறைதேர்வுக்கானஆயத்தப்பணிகள்முடங்கியுள்ளன. ஆசிரியர்கள்வராததால், தொடக்கப்பள்ளிகள், செயல்படாமல்மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் நிலைமையைசமாளிக்க, 10 ஆயிரம்ரூபாய்தொகுப்பூதியத்தில், தற்காலிகஆசிரியர்களைநியமிக்கும்பணியில், அரசுமுழுவீச்சில்ஈடுபட்டுஉள்ளது.ஆசிரியர்வேலையைபெற, முதன்மைகல்விமற்றும்மாவட்டகல்விஅதிகாரிகளின்அலுவலகங்களில், ஏராளமானபட்டதாரிகள்விண்ணப்பித்துவருகின்றனர்.

விடுமுறைநாளானநேற்றும்,ஏராளமானோர்விண்ணப்பங்களைஆர்வமுடன்சமர்ப்பித்தனர். இந்நிலையில், போராட்டத்தில்ஈடுபட்டுஉள்ளஆசிரியர்கள், இன்றுபணிக்குதிரும்பவேண்டும்என, அரசுஇறுதிகெடுவிடுத்துள்ளது. இந்நிலையில் தொகுப்பூதியத்தில் பணியமர்ந்ததப்பட்ட ஆசிரியர்கள் தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளிகளில் இன்று பணிக்கு சேருகின்றனர்.

இதையடுத்து ஆசிரியர்கள்இன்றி, கிராமப்புறங்களில்பூட்டிக்கிடந்தபள்ளிகள்திறக்கப்பட்டு, தற்காலிகஆசிரியர்கள்மூலம், மாணவர்களுக்குபாடம்நடத்த, ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன..
