அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சிபிஐ விசாரணையை தொடர்ந்து, அவருக்கு அரசியல் ரீதியாக நெருக்கடி முற்றுகிறது. தற்போது அவரது உதவியாளர்களின் வீடுகளில் நேற்று இரவு முதல் ரெய்டு நடந்து வருவதால் அவர் இன்று ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குட்கா ஊழல்வழக்குகுறித்து, சிபிஐ விசாரணைநடத்திவருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு அமைச்சர்விஜயபாஸ்கரின்உதவியாளர்சரவணனிடம், சிபிஐஅதிகாரிகள்விசாரணைநடத்தினர். அதன்தொடர்ச்சியாக, முறைகேடுநடந்தகாலத்தில், வணிகவரித்துறைஅமைச்சராகஇருந்தரமணா, சுகாதாரத்துறைஅமைச்சர்விஜயபாஸ்கர்ஆகியோரிடமும், விசாரணைநடத்தப்பட்டது

இதில், அமைச்சர்விஜயபாஸ்கரிடம், இரண்டு நாட்களாக, பலமணிநேரம்விசாரணைநடந்தது. விசாரணையின்தொடர்ச்சியாக, சிலர்கைதுசெய்யப்படலாம்என்றதகவல், வெளியாகிஉள்ளது. சிபிஐவிசாரணையில்அமைச்சர்சிக்கியது, அரசுக்கும், ஆளும்கட்சிக்கும்நெருக்கடியைஏற்படுத்தியுள்ளது. 'அவரைநீக்கவேண்டும்' என, சிலஅமைச்சர்கள், எடப்பாடியிடம் வலியுறுத்திஉள்ளனர்.
இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, அவரதுவீட்டில், அமைச்சர்விஜயபாஸ்கர்சந்தித்துபேசினார். அப்போது, விசாரணைகுறித்ததகவல்களை, அவர்விளக்கியதாககூறப்படுகிறது.
இந்நிலையில் குட்கா ஊழல்குற்றச்சாட்டில்சிக்கியுள்ள, அமைச்சர், விஜயபாஸ்கரின்உதவியாளர்மற்றும்நண்பர்வீடுகளில், சிபிஐஅதிகாரிகள், நேற்றுஅதிரடிசோதனைநடத்தி, முக்கியஆவணங்களைகைப்பற்றினர்.
அதேபோல, விஜயபாஸ்கரின்நெருங்கியநண்பரான, வேலுகார்த்திஎன்பவரின், தஞ்சாவூர்வீட்டிலும்சோதனைநடைபெற்றது. மூன்றுவீடுகளிலும்ஒருமணிநேரத்திற்கும்மேலாகநடத்தியசோதனையில், பலமுக்கியஆவணங்கள்சிக்கியுள்ளதாக தெரிகிறது.

மேலும் ஆர்.கே.நகர் தொகுதியில் பணம்பட்டுவாடா செய்தது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் வந்தபோது, இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் கடுமையாக சாடினர். இதனிடையே ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் முன்பும் அமைச்சர் விஜய பாஸ்கர் இன்று ஆஜராகி விளக்கம் அளிக்கிறார்.
இப்படி தொடர்ந்து சிபிஐ, உயர்நீதிமன்றம்என வழக்குகளில் விஜய பாஸ்கர் சிக்கித் தவிப்பதால் அவரை சிபிஐ எந்த நேரத்திலும் கைது செய்யலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து இன்று அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
