''மீடூ மூவ்மெண்ட் என்பது  வக்கிர புத்தியுடைய பெண்களின் எண்ணம் என்றும்,  இதேபோல ஆண்கள் ஆரம்பித்தால் என்னவாகும்?  என கேள்வி எழுப்பியுள்ள மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அப்படி நிலை வந்தால் நமது வீட்டு பெண்கள் நடமாட முடியுமா?'' என்று குற்றம்சாட்டியுள்ளார்.

பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளை வெளியுலகிற்கு அம்பலப்படுத்துவதற்காக கடந்தஆண்டுஇதே நாளில் தொடங்கப்பட்டதுதான்  'மீடூ' ஹேஷ்டேக். இது உலகம்முழுவதும்பரவிதற்போதுதமிழ்திரையுலகையும் ஆட்டிப்படைத்து வருகிறது.

இந்தமீடூ ஹேஷ்டேக்கில் ஒவ்வொருநாளும்ஒருபிரபலம்மீதுகுற்றம்சாட்டப்பட்டுபெண்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால் அடுத்து நமது பெயரையும் மீ டூ வில் அம்பலப்படுத்தி விடுவார்களோ என தப்பு செய்த பிரபலங்கள் அஞ்சி நடுங்கி வருகின்றனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், 'மீடூஎன்பதுவக்கிரபுத்தியுடையபெண்களின்எண்ணம். இதேபோலஆண்கள்ஆரம்பித்தால்என்னவாகும்? நமதுவீட்டுபெண்கள்நடமாடமுடியுமா?'' என கேள்வி எழுப்பியுள்ளார்.

மீ டூ மூவ்மெண்ட்டில் பாடகி சின்மயி தொடர்ந்து கவிஞர் வைரமுத்து மீது குற்றச்சாட்டை கூறி வருகிறார். சின்மயிக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை ஆதரவள்ளித்து வருகிறார்.

ஏற்கனவே சின்மயி, பாஜகஆதரவாளர்என்றுகூறப்பட்டாலும், மீடூவைஆரம்பம்முதலேபொன்.ராதாகிருஷ்ணன்எதிர்த்துவருகிறார். மீ டூ குறித்து மத்திய அமைச்ச்ர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்த கருத்து பலர் மத்தியில் பெரும் வரவேற்பையும், ஒரு சிலர் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், 'சபரிமலைகோவிலுக்குள்பெண்கள்நுழையபக்தர்கள்எதிர்ப்புதெரிவிப்பது, அவர்களுடையநம்பிக்கைதொடர்பானவிஷயம்என்றும், சபரிமலைக்கென்றுஉள்ளவிதிமுறைகளைகடைபிடிக்கவேண்டும்என்றும்கூறினார்