பாப்லி அணை பிரச்சனையில் ஆந்திர முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு வரும் 15 ஆம் தேதி ஆஜராகவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மகாராஷ்ட்ரா மாநிலம் தர்மாபாத் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
கடந்த 2010-ஆம்ஆண்டுமகாராஷ்டிராமாநிலம், பாப்லியில்உள்ளஅணையைஅம்மாநிலஅரசுஉயர்த்துவதற்கு,அப்போதையஆந்திரஎதிர்கட்சிதலைவராகஇருந்தசந்திரபாபுநாயுடுஎதிர்ப்புதெரிவித்தார். அப்போது பாப்லிஅணையைபார்வையிடசென்றசந்திரபாபுநாயுடுஉள்ளிட்ட 40 எம்எல்ஏக்கள்கைதுசெய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குதொடரப்பட்டது.

இந்தவழக்கில்சந்திரபாபுநாயுடுவைஇன்று கைதுசெய்யதர்மாபாத்நீதிமன்றம்வாரண்ட்பிறப்பித்திருந்தது. இந்நிலையில்சந்திரபாபுநாயுடுவுக்குகைதுவாரண்ட்டுக்கானநோட்டீஸ்கிடைக்கவில்லைஎனஅவரதுதரப்புவழக்கறிஞர்கள், நீதிமன்றத்தில்தெரிவித்தார்.

இதனிடையே, நீதிமன்றத்தில்ஆஜரானமுன்னாள்எம்.எல்.ஏக்கள் 3 பேருக்கு, தலா 5 ஆயிரம்அபராதத்துடன்ஜாமின்வழங்கப்பட்டது.
இந்தவழக்கில்முதலமைச்சர்சந்திரபாபுநாயுடுஉள்ளிட்ட 16 பேரும்வரும் 15-ம்தேதிநீதிமன்றத்தில்ஆஜராகவேண்டும்என்றும்இல்லாவிட்டால்கடும்நடவடிக்கைஎடுக்கப்படும்எனவும்நீதிபதிகள்எச்சரித்தனர்.
