மத்திய பிரதேசத்தில் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்ட கமல்நாத் , பதவியேற்ற 2 மணி நேரத்தில் அந்த மாநில  விவசாயிகளின் கடன்கனை ரத்து செய்து தனது முதல் கையெழுத்தை போட்டார். இது தங்களது சாதனைகளில் ஒன்று என்றும், நாங்கள் சொன்னதை செய்வோம் என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மத்தியபிரதேசத்தில் கமல்நாத், ராஜஸ்தானில் அசோக்கெலாட், சத்தீஸ்கரில் பூபேஷ்பாகெல்எனகாங்கிரஸ்முதலமைச்சர்கள் நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர் .இந்த மூன்றுபதவியேற்புநிகழ்ச்சிகளிலும் காங்கிரஸ்தலைவர்ராகுல்காந்தியோடுதிமுகதலைவர்ஸ்டாலினும்பங்கேற்றார்.

ஜெய்ப்பூர்ஆல்பர்ட்அரங்கத்தில்நேற்று நடைபெற்றவிழாவில், அசோக்கெலாட்ராஜஸ்தான் முதலமைச்சராக பதவிஏற்றுக் கொண்டார். நேற்று பிற்பகலில் போபால்ஜம்பூரிதிடலில் நடைபெற்றவிழாவில், மத்தியபிரதேசத்தின் 18ஆவதுமுதலமைச்சராக கமல்நாத். .பதவியேற்றுக்கொண்டார்

இதையடுத்து தேர்தல் வாக்குறுதில் விவசாயக்கடன்களைஅனைத்தும்தள்ளுபடிசெய்யப்படும்என காங்கிரஸ்அறிவித்திருந்ததை மனதில் கொண்டு முதலமைச்சராக பதவியேற்றகமல்நாத், விவசாயக்கடன்களைதள்ளுபடிசெய்யும்கோப்பில் தனதுமுதல்கையெழுத்தைபோட்டார்.

இந்நிலையில் நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்துவிட்டதாகவும், அடுத்து விரைவிலேயே அடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்றும் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதற்கு மன்பு கடந்த 2006 ஆம்ஆண்டுதமிழகசட்டமன்றத்தேர்தல்அறிக்கையில், ‘விவசாயிகளின்கடன்தள்ளுபடிசெய்யப்படும்என்றுவாக்குறுதிஅளித்தது. திமுகஅப்போதுவென்றுகருணாநிதி முதலமைச்சராக பதவியேற்றதும்முதல்கையெழுத்தாகசுமார்ஏழாயிரம்கோடிரூபாய்மதிப்பிலானவிவசாயிகளின்வங்கிக்கடன்களைத்தள்ளுபடிசெய்தார் எனபது குறிப்பிடத்தக்கது.