வரும் மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் விவசாயிகளுக்கு பல முக்கிய சலுகைகைள மத்திய அரசு அறிவிக்கவுள்ளது. அதன் முதல் கட்டமாக நாடு முழுவதிலும் உள்ள விவசாய கடன் வட்டி முற்றிலும் ரத்து செய்யப்படவுள்ளது. மேலும் இலவச பயிர் காப்பீடு திட்டத்தையும் மத்திய அரசு அறிவிக்க உள்ளது.

அண்மையில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தது. இந்த மாநிலங்களில் எல்லாம் விவசாயிகளின் பிரச்சனை முக்கியமாக பார்க்கப்பட்டது.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் ஆகிய மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி பதவிக்கு வந்ததும் விவசாயிகளின் கடன்களை ரத்து செய்தது. இந்நிலையில் விவசாயிகளுக்குஉதவும்வகையில், பல்வேறுபுதியதிட்டங்களைஅறிவிக்க, மத்தியஅரசுதிட்டமிட்டுள்ளது.

மத்தியஅமைச்சரவை, விரைவில்இதற்குஒப்புதல்அளிக்கும்என, எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் நடந்த, ஐந்துமாநிலசட்டசபைதேர்தலுக்குப்பின், விவசாயிகள்பிரச்னைகளுக்குஉடனடியாகதீர்வுகாணும்முயற்சியை மத்திய அரசு துவங்கியுள்ளது.

தற்போது விரைவில், நாடாளுமன்றத் தேர்தல்நடக்கஉள்ளதால், விவசாயிகளுக்குபல்வேறுசலுகைகள்அறிவிக்க, மத்தியஅரசுதிட்டமிட்டுள்ளது.முறையாககடனைசெலுத்தும்விவசாயிகளுக்கானவட்டியைமுழுமையாகநீக்கதிட்டமிடப்பட்டுள்ளது.

இதனால்மட்டும், அரசுக்கு, 15 ஆயிரம்கோடிரூபாய்செலவாகும்அதேபோல், பயிர்க்காப்பீட்டுதிட்டத்துக்கானபிரீமியம்தொகையைஅரசேஏற்பதுகுறித்தும்விவாதிக்கப்பட்டுள்ளது.

ஒடிசாமற்றும்தெலுங்கானாமாநிலங்களில், விவசாயிகளின்வங்கிக்கணக்கில், ஒருகுறிப்பிட்டதொகையைநேரடியாகசெலுத்தும்திட்டம்உள்ளது. இத்திட்டங்களை பட்ஜெட்டுக்கு முன்பாகவே அமல்படுத்த மத்திய அரசு திட்டட்டுள்ளது.