தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை வெளியேற்ற வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.

தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் உள்ள தேவேந்திர குலவேளாளர் சாதியை அந்தப் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகிறார். அவர் அண்மையில் சென்னையில்தேவேந்திரகுலவேளாளர்அடையாளமீட்புமாநாடுநடத்தினார்.தங்களுடையநீண்டநாள்கோரிக்கையைமத்தியஅரசுக்கும்தமிழகஅரசிடமும்நேரில்சென்றுகொடுத்துள்ளார்.

இந்நிலையில் மதுரைதோப்பூரில்ரூ.1,264 கோடிசெலவில்அமையவுள்ளஎய்ம்ஸ்மருத்துவமனைக்குபிரதமர்நரேந்திரமோடிநேற்று அடிக்கல் நாட்டினார். இதையடுத்து பாஜகவின்பொதுக்கூட்டத்துக்குஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. நாடாளுமன்றத்தேர்தல்விரைவில்வரவுள்ளமத்தியஅரசின்சாதனைகளைவிளக்கிமோடி பேசினார்.

அப்போது தென்மாவட்டங்களில்அதிகளவில்வாழும்தேவேந்திரகுலவேளாளர்மக்களின்பிரச்சனைகள்குறித்துநடவடிக்கைஎடுக்கமாநிலஅரசுக்குபரிந்துரைத்துள்ளதாகமோடிதெரிவித்தார்.

எந்தப்பிரச்சனையாகஇருந்தாலும்அதனைக்கருணையோடுஅணுகுவதுதமதுவழக்கம்என்றும், தேவேந்திரகுலவேளாளர்சமூகத்தினர்கள்என்னைவந்துபார்த்தார்கள். அந்தமக்களின்வாழ்வியல்பற்றியஆராய்ச்சிகளைஎன்னிடம்எடுத்துச்சொன்னார்கள்.

அவர்களுக்குநியாயம்வேண்டுமென்றுஎன்னிடம்கேட்டார்கள். அவர்களுடையகோரிக்கையைபரிசீலனைசெய்யுமாறுஎஸ்.சி/ எஸ்.டிஆணையத்திடமும், மாநிலஅரசிடமும்கேட்டுக்கொண்டேன். செயற்கையாகஉருவாக்கப்பட்டிருக்கிறஏற்றத்தாழ்வுகள்நீக்கவேண்டும் என மோடி உறுதி அளித்தார்.