கேரளாவில் தற்போது நடைபெற்று வரும் இடதுசாரி அரசு மக்களையும் மதிப்பதில்லை, இந்திய கலாச்சாரத்தையும் மதிப்பதில்லை என குற்றம்சாட்டியுள்ள பிரதமர் மோடி, அரசியல் வலாற்றில் இது போன்ற ஒரு மோசமான ஆட்சி வேறு எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் கொல்லத்தில் பாஜக சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசினார். அப்போது , கேரளாவில் பல்வேறுகாரணங்களுக்காகபலநலத்திட்டங்கள்நிறுத்தப்பட்டுள்ளன. இதனால்பொதுமக்களின்வரிப்பணம்வீணடிக்கப்பட்டுள்ளது. இந்தபோக்குமாறவேண்டும்எனபாஜக விரும்புவதாக தெரிவித்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

கடந்த 4 ஆண்டுகளுக்குமுன்புஇந்தியாவேகமாகவளரும்பொருளாதாரநாடாகஇருக்கும்என்பதையாராவதுஅறிவார்களா? தற்போதுமிகவும்பின்தங்கியநாடுகளின்பட்டியலில்இருந்துவளரும்நாடுகளின்பட்டியலில்இந்தியாஇணைந்துள்ளது. அதற்கானதரவரிசையில் 142-ஆவதுஇடத்தில்இருந்து 77-ஆவதுஇடத்துக்குஇந்தியாமுன்னேறியுள்ளது என பெருமிதம் தெரிவித்தார்..

இந்தியகலாச்சாரத்தைகம்யூனிஸ்டுகள்எப்போதும்மதிக்கமாட்டார்கள்என்பதுநாம்அனைவரும்அறிந்ததுதான். ஆனால், இந்தளவுமிகவும்மோசமாகஇருப்பார்கள்என்றுயாரும்எதிர்பார்க்கவில்லை. சபரிமலைவிவகாரத்தில்கேரளஇடதுசாரிஅரசின்போக்குவரலாற்றில்மிகவும்மோசமானதாகஇடம்பெறப்போகிறது என மிகக்டுமையக குற்றம்சாடினார்.

இடதுசாரியும், காங்கிரசும்பெயரளவில்தான்வெவ்வேறு, ஆனால்கேரளஇளைஞர்சக்தியைவீணடிப்பதில்ஒரேமாதிரியானதுதான். மேலும்அவர்கள்ஏழைகளையும்புறக்கணித்துவருகின்றனர். கேரளமக்களைஏமாற்றுவதிலும்அவர்கள்இருவரும்ஒன்றுதான என்றும் பிரதமர் மோடி பேசினார்