மக்கள் பிரச்சனைகளுக்கு கை கோர்த்த முதல்வரும் எதிர்கட்சித் தலைவரும் !!  நம்ம ஊரில் நடக்குமா ?

ஆசியாவின் மிகப் பெரிய அணையான கேரள மாநிலம் இடுக்கி அணை 25 ஆண்டுகளுக்குப் பின் அதன் முழுக் கொள்ளளவை எட்டியது. இதையடுத்து தற்போது இடுக்கி அணையின் 5 மதகுகளும் திறந்துவிடப்பட்டுள்ளது இதனால்பெரியாறில்ஏற்பட்டவெள்ளப்பெருக்கில்செறுதோணிநகரில்உள்ளபாலம்மூழ்கியது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பேருந்துநிலையம்உட்படநகரின்பல்வேறுபகுதிகளில்வெள்ளம்புகுந்தது. செறுதோணிநகரம்முழுமையாகமுடங்கிவிட்டது. கேரளமாநிலத்தின்மத்தியமாவட்டங்கள்பெரும்வெள்ளக்காடாககாட்சியளிக்கின்றன.

நேற்று பகலில் 6 மணிநேரத்திற்கும்மேலாகதொடர்ந்துகனமழைபெய்தது. இதனால்இடுக்கிஅணைக்குசிவப்புஎச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. காலை 11மணிக்குமின்துறைஅமைச்சர்எம்.எம்.மணிதலைமையில்இடுக்கியில்நடந்தஅவசரக்கூட்டத்தில்அனைத்துக்கட்சியினர், அதிகாரிகள்பங்கேற்றனர்.

அதில்இடுக்கிஅணையிலிருந்துகூடுதல்தண்ணீர்திறப்பதுகுறித்துஆலோசனைநடந்தது.இதனிடையேஎர்ணாகுளம்மாவட்டத்தில் 57 நிவாரணமுகாம்கள்திறக்கப்பட்டுள்ளன.

இவற்றில் 1076 குடும்பங்களைச்சேர்ந்த 3521 பேர்தங்கவைக்கப்பட்டுள்ளனர். அனைத்துகுடும்பங்களுக்கும்பொதுவிநியோகத்திட்டத்தின்கீழ்இலவசமாகஉணவுப்பொருட்கள்வழங்கப்படும்எனகேரள அரசு அறிவித்துள்ளது.

மீட்புப்பணியில்தீயணைப்புமீட்புத்துறையினர், காவல்துறை, வருவாய்த்துறைஉள்ளிட்டஅரசுத்துறைகள்முழுமையாகஈடுபட்டுள்ளன. ஆலுவா, கொச்சிபகுதியில்மீட்புநிவாரணப்பணிகளில்தேசியமீட்புப்படைஈடுபட்டுள்ளது. 50 பேர்கொண்டஎன்ஏடிபடையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதமரும், மத்தியஉள்துறைஅமைச்சரும்முதலமைச்சர் பினராயிவிஜயனிடம்தொலைபேசியில்தொடர்புகொண்டுவிசாரித்ததுடன்தேவையானநிவாரணஉதவிகளைவழங்குவதாகவும்தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இன்று காலை முதலமைச்சர் பினராயிவிஜயன், முன்னாள் மத்திய அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா உள்ளிட்டோர்ஹெலிகாப்டர்மூலம்பாதிக்கப்பட்டபகுதிகளைபார்வையிட்டனர்.

தமிழகத்தில் மழை வெள்ளம் வந்தபோது ஆளுங்கட்சி தொண்டர்களும், எதிர்கட்சித் தொண்டர்களும் கூட ஒன்றாக இணைந்து பணியாற்றவில்லை. ஆனால் கேரளாவில் மக்கள் பிரச்சனைக்காக எதிரெதிர் துருவங்களே இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது என சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். நம்ம ஊரில் இது நடக்குமா? என கேள்வியும் எழுந்துள்ளது.