சபரிமலை அய்யப்பனை பற்றிய சிறப்புகளை பரப்பும் கலைஞர்களை கவுரவப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் வழங்கப்படும் அரிவராசனம் விருதை இந்த ஆண்டு பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா பெறுகிறார். என கேரள அரசு அறிவித்துள்ளது.
சபரிமலைசுவாமிஅய்யப்பன்கோவிலில்வருகிற 14-ந்தேதிமாலைமகரவிளக்குபூஜைநடக்கிறது. இதற்காககோவில்நடைதிறக்கப்பட்டுள்ளது. வருகிற 11-ந்தேதிபிரசித்திபெற்றபேட்டைதுள்ளல்நிகழ்ச்சிஎரிமேலியில்நடைபெறுகிறது. மேலும்மகரவிளக்குபூஜைஅன்றுசுவாமிஅய்யப்பனுக்குஅணிவிக்கப்படும்திருவாபரணங்கள்ஊர்வலமாக 14-ந்தேதிசன்னிதானத்திற்குஎடுத்துவரப்படும்.

இந்தஆபரணங்களைசுவாமிஅய்யப்பனுக்குஅணிவித்துதீபாராதனைகாட்டிமகரவிளக்குபூஜைநடைபெறும். அதேசமயம்அங்குள்ளபொன்னம்பலமேட்டில்மகரஜோதிதரிசனம்நடைபெறும்.
மகரவிளக்குபூஜைகாலத்தில்கேரளஅரசுசார்பில்ஒவ்வொருஆண்டும்அய்யப்பன்பற்றியசிறப்புகளைபரப்பும்கலைஞர்களைகவுரவப்படுத்தும்விதத்தில்அரிவராசனம்விருதுவழங்கப்படுவதுவழக்கம்.

இந்தஆண்டுக்கானஅரிவராசனம்விருதுபிரபலபின்னணிபாடகிபி.சுசீலாவுக்குவழங்கப்படுகிறது. வருகிற 17-ந்தேதிசபரிமலைசன்னிதானத்தில்உள்ளகலையரங்கில்நடைபெறும்விழாவில்இந்தவிருதுஅவருக்குவழங்கப்படுகிறது. விருதுபெறும்கலைஞருக்குரூ.1 லட்சம்பரிசும்கிடைக்கும்.
இந்ததகவலைகேரளதேவசம்போர்டுஅமைச்சர் கடகம்பள்ளிசுரேந்திரன்தெரிவித்துள்ளார். இதற்குமுன்புஅரிவராசனம்விருதைஎஸ்.பி.பாலசுப்பிரமணியம், கங்கைஅமரன்போன்றோரும்பெற்றுள்ளனர்என்பதுகுறிப்பிடத்தக்கது.
