நீதி வென்றது என்றும் என் மீது ஆயிரம் வழக்குகள் போட்டாலும் அதுக்கெல்லாம் அஞ்ச மாட்டேன் எனவும் வேலூர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட கருணாஸ் எம்எல்ஏ ஆவேசமாக தெரிவித்தார்.
முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமி, சென்னைதியாகராயநகர்துணைபோலீஸ்கமிஷனர்அரவிந்தன்ஆகியோரைவிமர்சித்தவழக்கில்முக்குலத்தோர்புலிப்படைஅமைப்பின்தலைவரானகருணாஸ்எம்.எல்.ஏ. கடந்த 23-ந்தேதிநுங்கம்பாக்கம்போலீசாரால்கைதுசெய்யப்பட்டுவேலூர்சிறையில்அடைக்கப்பட்டார்.

இந்தவழக்கில்கருணாஸ்ஜாமீன்கோரிசென்னைஎழும்பூர்நீதிமன்றத்தில்மனுதாக்கல்செய்தார். இந்தமனுநேற்றுமுன்தினம்விசாரணைக்குவந்தது. இருதரப்புவாதம்முடிவடைந்தநிலையில்தீர்ப்பைநீதிபதிஒத்திவைத்தார்
இந்தநிலையில்ஜாமீன்கோரியமனுமீதுநீதிபதிரோஸ்லின்துரைநேற்றுதீர்ப்புகூறினார். கருணாசுக்குஜாமீன்வழங்கியநீதிபதி, 30 நாட்களுக்குதினமும்காலை 8.30 மணிக்குநுங்கம்பாக்கம்போலீஸ்நிலையத்தில்ஆஜராகிகையெழுத்திடவேண்டும்என்றுநிபந்தனைவிதித்தார்.

மேலும்கடந்தஏப்ரல் 10-ந்தேதிஐ.பி.எல். கிரிக்கெட்போட்டிக்குஎதிராகதடையைமீறிஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டதாகபதிவுசெய்யப்பட்டவழக்கிலும்கருணாஸ்கைதுசெய்யப்பட்டார். இந்தவழக்கிலும்அவர்ஜாமீன்கோரிமனுதாக்கல்செய்திருந்தார். இந்தமனுவைவிசாரித்தநீதிபதிரோஸ்லின்துரை, இந்தவழக்கிலும்கருணாசுக்குஜாமீன்வழங்கிஉத்தரவிட்டார்.

மேலும், இந்தவழக்கிற்காககருணாஸ்திருவல்லிக்கேணிபோலீஸ்நிலையத்தில் 30 நாட்களுக்குதினமும்காலை 10.30 மணிக்குஆஜராகிகையெழுத்திடவேண்டும்என்றுநீதிபதிநிபந்தனைவிதித்தார்.இருவழக்குகளிலும், கருணாசுக்குஜாமீன்கிடைத்ததையடுத்து, இன்றுகாலைவேலூர்சிறையில்இருந்துஅவர்விடுவிக்கப்பட்டார்.
விடுதலைசெய்யப்பட்டபிறகுசெய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், என்மீதானவழக்கில்உண்மைவென்றது, நீதிவென்றது என்றும் ,இன்னும்ஆயிரம்வழக்குகள்போட்டாலும்அதைஎதிர்கொள்வேன் என்றும் சவால் விடுத்தார்.
