கர்நாடகாவில் காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தள ஆட்சியைக் கவிழ்க்க பாஜக திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில், முதலமைச்சர் குமாரசாமி குரூப் சில பாஜக எம்எல்ஏக்களை தூக்க மாஸ்டர் பிளான் போட்டு வருவதாகவும் இதை அறிந்த பாஜக அரண்டு போயிருப்பதாகவும் தகவல்கள் வெளியகியுள்ளன
கர்நாடகத்தில்கூட்டணிஆட்சியில்அங்கம்வகிக்கும்காங்கிரஸ்கட்சியைசேர்ந்த 12 எம்.எல்.ஏ.க்கள்தங்களதுபதவியைராஜினாமாசெய்துவிட்டு, பாஜகவில் சேரப்போவதாகவும், இதற்காககுதிரைபேரம்நடப்பதாகவும்தகவல்வெளியாகிஉள்ளது.
இதனிடையே குமாரசாமிக்கு ஆதரவு தெரிவித்து வந்த 2 சுயேட்சை இரண்டு எம்எல்ஏக்களை தூக்கிய பாஜக அவர்களின் ஆதரவை விலக்கி கொள்ள வைத்தது.

அதேசமயம்பாஜக கட்சியைசேர்ந்தஎம்.எல்.ஏ.க்களைஇழுக்ககாங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின்தலைவர்கள்திட்டமிட்டுள்ளதாகவும்கூறப்படுகிறது.
இதையடுத்து காங்கிரஸ் மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் டெல்லி அருகே ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், டெல்லிஅருகேஉள்ளகுருகிராமத்தில்பாஜகஎம்எல்ஏக்கள்தங்கியிருக்கும்ஓட்டலுக்குவெளியேகாங்கிரஸ்தொண்டர்கள்இன்றுஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டனர். ஓட்டலில்தங்கியிருக்கும்பாஜகஎம்எல்ஏக்கள், குதிரைபேரத்தில்ஈடுபடுவதாகஅவர்கள்குற்றம்சாட்டினர்.
இதற்கிடையேமும்பைஓட்டலில்தங்கியிருக்கும்காங்கிரஸ்எம்எல்ஏக்களுடன்தொடர்ந்துபேசிவருவதாகவும், விரைவில்அவர்கள்கர்நாடகத்திற்குவருவார்என்றும்முதல்வர்குமாரசாமிகூறினார். கூட்டணியில்எந்தசிக்கலும்இல்லைஎன்றும்அவர்கூறினார்.

அதே நேரத்தில் பாஜகவின் குதிரைபேரத்தை தடுக்கும் வகையில் சில பாஜக எம்எல்ஏக்களை தூக்க கர்நாடக காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியினர் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.
