வயலில் இறங்கி நாற்று நட்ட முதலமைச்சர்… விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய குமாரசாமி!!

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகாக விவசாயத் தொழில் கொஞ்சம், கொஞ்சமாக அழிந்து வருகிறது. விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு,குடியிருப்புகளாக மாறி வருகின்றன. மழை பொழிவு குறைவு, நிலத்தடி நீர் குறைவு போன்ற பல காரணங்களால் விவசாயிகளுக்கு விவசாயம் அந்நியப்பட்டு போனது.

துணிந்து விவசாயம் செய்தவர்கள் பெரும் நஷ்டத்தையே சந்தித்தனர். இதையடுத்து இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

இதனைதடுக்கபல்வேறுவிதங்களிலும்அரசுக்குவிவசாயிகள்கோரிக்கைவிடுத்துவருகின்றனர். கோரிக்கைநிறைவேற்றப்படாதபட்சத்தில்போராட்டத்தில்ஈடுபடுவதும், தற்கொலைசெய்வதுமானவிபரீதமுடிவுகளைவிவசாயிகள்எடுத்துவருகின்றனர்.



தென்னிந்தியாவில்குறிப்பாககர்நாடகா மற்றும் தமிழகத்தில்விவசாயிகளின்தற்கொலைஅதிகஅளவில்இருந்துவருகிறது. இதனைதடுக்கமத்தியமாநிலஅரசுகள்உரியநடவடிக்கைஎடுக்கவேண்டும்எனவும்பல்வேறுதரப்பில்இருந்தும்வலியுறுத்தப்பட்டுவருகிறது.

அதன்ஒருபகுதியாககர்நாடகாவில்முதலமைச்சராக பதவியேற்றகுமாரசாமி, விவசாயிகளின்கடன்களைதள்ளுபடிசெய்துஉத்தரவிட்டார். இந்நிலையில், மாண்டியா மாவட்டம் சீதாபுராகிராமத்துக்குசென்றகர்நாடகமுதலமைச்சர் அங்குவிவசாயம்செய்துகொண்டிருந்தவிவசாயிகளைநேரில்சந்தித்தார்.



அப்போது, யாரும்எதிர்பாராதவிதமாகதாம்அணிந்திருந்தபேண்ட்டைமாற்றிவிட்டுவேட்டிகட்டியகுமாரசாமி, நிலத்தில்இறங்கிநாற்றுநடதொடங்கினார். இதனைகண்டஅப்பகுதிவிவசாயிகள்ஆச்சரியத்தில்ஆழ்ந்தனர். இவர்விவசாயகுடும்பத்தைச்சேர்ந்தவர்எனினும்முதலமைச்சர்ஒருசாதாரணவிவசாயிபோலவேட்டியைமடித்துகட்டிக்கொண்டுநாற்றுநட்டநிகழ்வுஅங்கிருந்தஅனைவரையும்நெகிழ்ச்சியில்ஆழ்த்தியது.



இதைத்தொடர்ந்துபேசியகுமாரசாமி, இங்குதாம்நாற்றுநட்டதுயாரிடமும்தம்மைநிரூபிப்பதற்காகஇல்லைஎன்றும், விவசாயிகளுடன்என்றும்தாம்இருப்பேன்என்பதைநிரூபிக்கவேஇவ்வாறுதாம்செய்ததாகதெரிவித்தார். மேலும், விவசாயிகள்தற்கொலைபோன்றஎவ்விததவறானமுடிவுகளையும்எடுக்கவேண்டாம்எனவும்அவர்கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்துபேசியகுமாரசாமி இனிமாதத்தில்ஒருநாள்அனைத்துமாவட்டவிவசாயிகளையும் சந்திக்க உள்ளதாகவும், அவர்களின்குறையைகேட்டறிந்துஅதைநிவர்த்திசெய்யஉரியநடவடிக்கைஎடுக்கவுள்ளதாகவும்தெரிவித்தார்.