தூத்துக்குடி மக்களோடு மக்களாக ஐக்கியமான கனிமொழி...!
தூத்துக்குடி தொகுதியில் மக்களோடு மக்களாக ஐக்கியமாகி உள்ளார் கனிமொழி. ஒருபக்கம் பிரச்சாரம் .. இன்னொரு பக்கம் பணிமனை திறப்பு.. மறுபக்கம் கல்லூரி மாணவிகளுடன் ஒரே கலந்துரையாடல் என ஸ்கெட்ச் போட்டு காய் நகரத்துகிறார்.
தூத்துக்குடி தொகுதியில் மக்களோடு மக்களாக ஐக்கியமாகி உள்ளார் கனிமொழி. ஒருபக்கம் பிரச்சாரம்.. இன்னொரு பக்கம் பணிமனை திறப்பு.. மறுபக்கம் கல்லூரி மாணவிகளுடன் ஒரே கலந்துரையாடல் என ஸ்கெட்ச் போட்டு காய் நகரத்துகிறார்.
இதெல்லாம் மீறி, பொள்ளாச்சி விவகாரத்தில் மற்றவர்களை விடஒரு படி மேலே சென்று பெண்களுக்காக குரல் கொடுத்தவர் கனிமொழி. கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்று வருகிறார் கனிமொழி.
அதன் புகைப்பட தொகுப்பு உள்ளே...
1
.
2
3
4
5
6
7
8
9
10
11