பக்தர்களின் எதிர்ப்பை மீறி சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் போலீஸ் பாதுகாப்புடன் சென்று தரிசனம் செய்த பெண்கள் இருவரையும் அவர்களது உறவினர்கள் வீட்டுக்குள் விடாமல் தாக்குதல் நடத்தி வருவதையடுத்து அவர்கள் இருவரும் பாதுகாப்பு கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
சபரிமலையில்உள்ளஅய்யப்பன்கோவிலில், அனைத்துவயதுபெண்களையும்சாமிதரிசனம்செய்யஅனுமதிக்கவேண்டும்என்றுகடந்தஆண்டுசெப்டம்பர்மாதம் 28–ந்தேதிஅப்போதையஉச்சநீதிமன்றதலைமைநீதிபதிதீபக்மிஸ்ராதலைமையிலானஅரசியல்சாசனஅமர்வுதீர்ப்புகூறியது.

உச்சநீதிமன்றதீர்ப்பைஅமல்படுத்தகேரளஅரசுதீவிரம்காட்டிவருகிறது. இதற்குஎதிராககேரளாவில்தீவிரபோராட்டம்நடைபெற்றுவருகிறது. இதற்குமத்தியில்கேரளாவைச்சேர்ந்தகனகதுர்கா , பிந்துஆகியஇருபெண்கள்பலத்தபாதுகாப்புடன்சபரிமலைஅய்யப்பன்கோயிலில்வழிபட்டனர்.

பாதுகாப்புகருதி, இவர்கள்இருவரும்மாநிலஅரசின்பாதுகாப்பின்கீழ்உள்ளனர். இந்தசூழலில், கடந்தசெவ்வாய்க்கிழமைமலப்புரத்தில்உள்ளதனதுகணவர்வீட்டுக்குகனகதுர்காசென்றார். அப்போது, கனகதுர்காவைஅவரதுமாமியார்கடுமையாகதாக்கியதாககூறப்பட்டது. இதில்கனகதுர்காபலத்தகாயம்அடைந்தார். உடனடியாகமருத்துவமனையில்கனகதுர்காஅனுமதிக்கப்பட்டார்.

இந்தநிலையில், சபரிமலைகோவில்சென்றுவழிபட்டஇருபெண்களும், தங்களுக்குபாதுகாப்புகருதிஉச்சநீதிமன்றத்தில்மனுதாக்கல்செய்துள்ளனர். இந்தமனுவைநாளைக்குவிசாரணைக்குஎடுத்துக்கொள்வதாகஉச்சநீதிமன்றம்தெரிவித்துள்ளது
