கேரளாவில் வெள்ள பாதிப்பு !! கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி நிதியுதவி !!
கேரளாவில்தொடர்ந்து நீடிக்கும்கனமழையால்பல்வேறுபகுதிகளில்வெள்ளப்பெருக்குஏற்பட்டுள்ளது. நிலச்சரிவுஏற்பட்டுள்ளதால்பலஇடங்களுக்குபோக்குவரத்துமுடங்கியுள்ளது. மழை, வெள்ளப்பெருக்குமற்றும்நிலச்சரிவில்சிக்கி 32 பேர்உயிரிழந்துள்ளனர். கிட்டத்தட்ட 54 ஆயிரம் பேர் நிவாரணமுகாம்களில்தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் முதலமைச்சர் நிவாரணநிதிக்குதனிப்பட்டமுறையில்ஒருலட்சரூபாய்அளித்துள்ளபினராயிவிஜயன், பொதுமக்கள்தங்களால்ஆனநிதியைஅளிக்கவேண்டும்எனவேண்டுகோள்விடுத்திருந்தார்.
இதையடுத்து கனமழைமற்றும்வெள்ளத்தால்பாதிக்கப்பட்டுள்ளகேரளமக்களுக்குஉதவும்பொருட்டு, நடிகரும், மக்கள்நீதிமய்யம்கட்சிதலைவருமானகமல்ஹாசன், முதலமைச்சர் நிவாரணநிதிக்குரூ. 25 லட்சம்வழங்கியுள்ளார்.

மேலும் தமிழகமக்களும், மக்கள்நீதிமய்யம்கட்சிதொண்டர்களும், பாதிப்பிற்குள்ளாகியுள்ளகேரளமக்களைகாக்கும்பொருட்டுதாமாகவேமுன்வந்து, நிதியுதவிவழங்கவேண்டுமென்றுகமல்வேண்டுகோள்விடுத்துள்ளார்.

கேரளமாநிலத்தில்வெள்ளத்தால்பாதிக்கப்பட்டமக்களுக்குஉதவும்வகையில்நடிகர்கள்சூர்யாமற்றும்கார்த்திஆகியோர் 25 லட்சரூபாய்நிதியுதவிவழங்கினர். முதலமைச்சரின்நிவாரணநிதிக்குஅவர்கள்இந்தநிவாரணதொகையைவழங்கியுள்ளனர்.

இதே போல் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அரசின் சார்பில் 1 கோடி ரூபாய் கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்
