ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதையொட்டி, அவரது நினைவிடத்தில் இன்று அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். அவரது நினைவிடத்தில் கண்ணீருடம் தொண்டர்கள் மலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனிடையே அ.தி.மு.க., அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் இன்று அமைதி ஊர்வலம் நடைபெற இருக்கிறது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும், தமிழகத்தின்முதலமைச்சராகவும் இருந்துவந்தஜெயலலிதாகடந்த 2016-ம்ஆண்டுஇதேநாளில்உடல்நலக்குறைவால்மரணமடைந்தார். உடல்நிலைபாதிக்கப்பட்டுசெப்டம்பர் 22-ந்தேதிசென்னைஆயிரம்விளக்குபகுதியில்உள்ளஅப்பல்லோஆஸ்பத்திரியில்அனுமதிக்கப்பட்டஅவர், தொடர்ந்து 75 நாட்கள்சிகிச்சைபெற்றநிலையில்டிசம்பர் 5-ந்தேதிகாலமானார்.

ஜெயலலிதாவின்மறைவுக்குபிறகு, அ.தி.மு.க.வில்உள்கட்சிகுழப்பம்உருவானது. தற்போது, பிரச்சினைகள்முடிவுக்குவந்து, கட்சியின்ஒருங்கிணைப்பாளராகதுணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், இணைஒருங்கிணைப்பாளராகமுதலமைச்சர்எடப்பாடிபழனிசாமியும்இருந்துவழிநடத்திவருகின்றனர்.

இதேபோல், ஜெயலலிதாவின்தோழியானசசிகலாவின்சகோதரிமகன்டி.டி.வி.தினகரன்அம்மாமக்கள்முன்னேற்றக்கழகத்தைதொடங்கிநடத்திவருகிறார்.ஜெயலலிதாவின்அண்ணன்மகள்ஜெ.தீபா, எம்.ஜி.ஆர். அம்மாதீபாபேரவைஎன்றகட்சியையும், சசிகலாவின்சகோதரர்திவாகரன்அண்ணாதிராவிடகழகம்என்றகட்சியையும்தொடங்கியுள்ளனர்.

ஜெயலலிதாவின் 2-ம்ஆண்டுநினைவுதினமானஇன்றுஅ.தி.மு.க. சார்பில்சென்னைஅண்ணாசாலையில்உள்ளஅண்ணாசிலைஅருகேஇருந்துகாலை 9.30 மணிக்குஅமைதிஊர்வலம்புறப்படும்என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது. இந்தஊர்வலத்தில்எடப்பாடிபழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்உள்படஅமைச்சர்கள், அ.தி.மு.க. எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள், மாநிலநிர்வாகிகள், தொண்டர்கள்எனபலர்கலந்துகொள்ளஇருக்கின்றனர்.
இதேபோல், டி.டி.வி.தினகரனைதுணைப்பொதுச்செயலாளராககொண்டுஇயங்கும்அம்மாமக்கள்முன்னேற்றக்கழகம்சார்பிலும்அதேஅண்ணாசிலைஅருகேஇருந்துகாலை 10 மணிக்குஅமைதிஊர்வலம்புறப்படும்என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது. அரைமணிநேரஇடைவெளியில் 2 கட்சிகளின்ஊர்வலமும்ஒரேஇடத்தில்இருந்துபுறப்படும்என்றுஅறிவிக்கப்பட்டுள்ளதால், தொண்டர்கள்மத்தியில்பரபரப்புஏற்பட்டுள்ளது.

அ.தி.மு.க., அ.ம.மு.க. ஆகிய 2 கட்சிகளின்ஊர்வலமும்வாலாஜாசாலைவழியாகசென்றுமெரினாகடற்கரையில்உள்ளஜெயலலிதாநினைவிடத்தைசென்றடைகிறது. அங்குஇருகட்சிகளின்நிர்வாகிகளும்மலர்வளையம்வைத்துஅஞ்சலிசெலுத்தஇருக்கிறார்கள். இதனால், ஊர்வலப்பாதையில்பலத்தபோலீஸ்பாதுகாப்புபோடப்படஇருக்கிறது.

அரசியல் கட்சிகள் ஒரு புறம் இருக்க மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மீது உண்மையான அன்பும், பாசமும் வைத்துள்ள நுற்றுக்கணக்கான தொண்டர்கள் இன்று அதிகாலையிலேயே ஜெ நமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
