எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்லில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடபோவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார்.
இந்தஆண்டுஏப்ரல்மற்றும்மேமாதங்களில்நாடாளுமன்றத்துக்குதேர்தல்நடைபெறஉள்ளது. இதில்நாட்டிலேயேஅதிகமானநாடாளுமன்றதொகுதிகளைகொண்டுள்ளஉத்தரபிரதேசத்தில்வெற்றிக்கனியைபறிக்கும்கட்சியேபெரும்பாலும்மத்தியில்ஆட்சிஅமைக்கும்நிலைகாணப்படுகிறது. 2014-ம்ஆண்டுநாடாளுமன்றதேர்தலில்பா.ஜனதாஉத்தரபிரதேசத்தில் 71 தொகுதிகளில்வென்றது.

இதனால்இந்தமுறைஅந்தமாநிலத்தின்முக்கியகட்சிகளானசமாஜ்வாடிமற்றும்பகுஜன்சமாஜ்ஆகியவைசுதாரித்துக்கொண்டுள்ளன. நாடாளுமன்றத்துக்குதேர்தல்தேதிஅறிவிக்கப்படாதநிலையில்சமாஜ்வாடிதலைவர்அகிலேஷ்யாதவும், பகுஜன்சமாஜ்தலைவர்மாயாவதியும்கூட்டணிஅமைத்தனர்.

மேலும்இருகட்சிகளும்மாநிலத்தில்தலா 38 தொகுதிகளில்போட்டியிடுவதுஎனமுடிவுசெய்தன. சோனியாகாந்தி, ராகுல்காந்திவழக்கமாகபோட்டியிடும்ரேபரேலிமற்றும்அமேதிதொகுதிகளில்மட்டும்காங்கிரசுக்குஎதிராகவேட்பாளர்கள்நிறுத்தப்படமாட்டார்கள்எனவும்அறிவிக்கப்பட்டது.
காங்கிரஸ்எங்கள்கூட்டணிக்குவந்தாலும் 2 தொகுதிக்குமேல்தரமாட்டோம்என்பதைமறைமுகமாகசுட்டிக்காட்டுவதுபோல்இதுஇருப்பதாகஅரசியல்நோக்கர்கள்கருதுகின்றனர்.இதுஉத்தரபிரதேசத்தில்பா.ஜனதாவைவீழ்த்துவதற்காகமெகாகூட்டணிஅமைக்கவிரும்பியகாங்கிரசுக்குபெருத்தஅதிர்ச்சியைஏற்படுத்தியது.
இந்தநிலையில், உத்தரபிரதேசமாநிலகாங்கிரஸ்பொறுப்பாளரானகுலாம்நபிஆசாத்டெல்லியில்நிருபர்களுக்குபேட்டிஅளித்தார்.அப்போது , உத்தரபிரதேசத்தில்உள்ள 80 தொகுதிகளிலும்காங்கிரஸ்தனித்தேபோட்டியிடும் என்றும் அத்தனைதொகுதிகளிலும்பாஜகவைத் தோற்கடிப்போம்என்றும் 2009-ம்ஆண்டுநாடாளுமன்றதேர்தலில்கிடைத்தவெற்றியைவிடஇந்தமுறைகாங்கிரசுக்குஅதிகவெற்றிகிடைக்கும் என தெரிவித்தார்.
