கோடநாடு கொள்ளை மற்றும் கொலை சம்பவங்களில் தனது பெயரை இழுத்துவிட்டு திமுக சதி செய்வதாகவும் ஆனால் 7 முறை சிறைக்குச் சென்ற தான், இது போன்ற பொய் பிரச்சாரங்களுக்கெல்லாம் பயப்பட மாட்டேன் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மறைந்தமுதலமைச்சர் ஜெயலலிதாவுக்குசொந்தமானகோடநாடுஎஸ்டேட்டில்கடந்த 2017-ம்ஆண்டுஏப்ரல் 24-ந்தேதிகொள்ளைசம்பவம்அரங்கேறியது. வீட்டுகாவலாளிஓம்பகதூர்கொலைசெய்யப்பட்டார்.

இந்தவழக்கில்கேரளாவைசேர்ந்தகூலிப்படைதலைவன்ஷயன், மனோஜ்உள்பட 10 பேர்கைதுசெய்யப்பட்டனர். பின்னர்ஷயன், மனோஜ்உள்ளிட்டோர்ஜாமீனில்வெளியேவந்தனர். இந்தநிலையில்கோடநாடுவிவகாரத்தில்முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமியைதொடர்புபடுத்தி, ஷயன், மனோஜ்மற்றும் ‘தெகல்கா’ புலனாய்வுபத்திரிகைமுன்னாள்ஆசிரியர்மேத்யூஸ்சாமுவேல்ஆகியோர்கடந்த 11-ந்தேதிடெல்லியில்வீடியோவெளியிட்டனர். இந்தஆவணப்படம்தமிழகஅரசியலில்பெரும்சர்ச்சையைஏற்படுத்தியது.

இந்நிலையில்பூந்தமல்லியில் நடைபெற்றஎம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். கோடநாடு விவகாரத்தில் சாமுவேல்மாத்தியூவைதிமுக பின்னணியில்இருந்துஇயக்குவதாககுற்றம்சாட்டினார்.

அதுமட்டுமல்லாமல் ஆதாரமற்றகுற்றச்சாட்டுகளைதன்மீதுசுமத்தியுள்ளதாகவும்,குற்றம்சாட்டப்பட்டசயான்மற்றும்மனோஜை, திமுகதான் ஜாமீனில்எடுத்ததாகவும்எடப்பாடிபழனிச்சாமிதெரிவித்தார்.
7 முறைஜெயிலுக்கு போய் வந்தவன் நான் இது போன்ற பொய்குற்றச்சாட்டுகளுக்குஎல்லாம் நான் பயப்படப்போவதில்லை" என்றும்எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
