தெலங்கானா மாநிலத்தில் மாவட்ட எஸ்.பி.யான தனது மகளுக்கு டிசிபியான அப்பா சல்யூட் அடித்து மரியாதை செய்த நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. மகளுக்கு சல்யூட் அடித்தது தனக்கு பெருமையாக உள்ளதாக அந்த டிசிபி தெரிவித்தார்.
தெலுங்கானாராஷ்ட்ரியசமிதிகட்சிதொடக்கவிழாமற்றும்தனிதெலுங்கானாமாநிலம்உதயமானவிழாஆகியஇருபெரும்விழாவைசிறப்பிக்கும்விதமாகரங்காரெட்டிமாவட்டத்தில்முதலமைச்சர் சந்திரசேகரராவ்தலைமையில்நேற்று பிரம்மாண்டபேரணிநடைபெற்றது.

இந்நிலையில் தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் காவல்துணைஆணையராக இருப்பவர் ஏ.ஆர்.உமாமகேஸ்வரசர்மா. இவர் அடுத்த ஆண்டுஓய்வுபெறவுள்ளார். இவரதுமகள், சிந்துசர்மாஐ.பி.எஸ்., தேர்ச்சிபெற்று இதே மாவட்டகாவல்கண்காணிப்பாளராகப்பணியாற்றிவருகிறார்.
இருவரும்நேற்றுநடைபெற்றதெலுங்கானாராஸ்டிரியசமிதியின்மாபெரும்பேரணியில்பணிநிமித்தமானமுதன்முறையாகசந்திக்கநேர்ந்தது. அப்போது, தந்தைமகளுக்குசல்யூட்அடித்தார்.

இதைத்தாம்பெருமையாகக்கருதுவதாகவும், வீட்டில்தான்தாங்கள்வழக்கமானஅப்பா-மகளேதவிர, பணியில்தன்மகள்தமக்குஉயரதிகாரிதான்என்பதால்உரியமரியாதைஅளித்ததாகஉமாமகேஸ்வரசர்மாதெரிவித்தார்.

அதே நேரத்தில் இந்த நிகழ்வு தமக்குபெருமையானதருணம்எனஅவரதுமகளும்மகிழ்ச்சிதெரிவித்துள்ளார். தெலங்கானா மாநில கால்துறையினர் மத்தியில் இந்த நிகழ்ச்சி பெரு மதிப்புடன் பேசப்பட்டு வருகிறது.
