ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் ஆசிரியர்கள் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள், இவர்கள் ஏன் போராட்டம் செய்கிறார்கள் என பொது மக்களிடையே ஒரு கேள்வி எழுந்துள்ளது. ஆனால் அவர்கள் லட்சக்கணக்கான ரூபாய் சம்பளம் வாங்குகிறார்களா ? அமைச்சர் ஜெயகுமார் தற்போது ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் எவ்வளவு சம்பளம் பெறுகின்றனர் என ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளார்.

அரசுஊழியர்களைஅமைச்சுப்பணியாளர், தலைமைச்செயலகபணியாளர், ஆசிரியர்கள், பகுதிநேரபணியாளர்கள்எனதனித்தனியேஊதியநிலைஅடிப்படையில்வகைப்படுத்திசம்பளப்பட்டியலை அமைச்சர் ஜெயகுமார் வெளியிட்டுள்ளார்.

அமைச்சுப்பணியாளர்களைப்பொறுத்தவரைகுறைந்தபட்சமாகஅலுவலகஉதவியாளர்பணிக்குசேர்ந்ததும்மாதத்துக்கு 18 ஆயிரத்து 840 ரூபாயும், சராசரியாக 28 ஆயிரத்து 560 ரூபாயும்சம்பளம்வழங்கப்படுவதாககுறிப்பிடப்பட்டுள்ளது.

அதுவே, தலைமைச்செயலகத்தில்பணியாற்றும்அலுவலகஉதவியாளருக்குமாதத்துக்கு 24 ஆயிரம்ரூபாயும், சராசரியாக 36 ஆயிரத்து 360 ரூபாயும்வழங்கப்படுவதாகசுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இடைநிலைஆசிரியர்களுக்குபணியில்சேர்ந்ததும்மாதம் 24 ஆயிரத்து 720 ரூபாயும்சராசரியாக 35 ஆயிரத்து 400 ரூபாயும்வழங்கப்படுவதாகபட்டியலில்தெரிவிக்கப்பட்டுள்ளது. பகுதிநேரப்பணியாளர்களானசத்துணவுஅமைப்பாளர், அங்கன்வாடிபணியாளர்கள்பணியில்சேர்ந்ததும் 10 ஆயிரத்து 53 ரூபாயும், சராசரியாக 14 ஆயிரத்து 495 ரூபாயும்சம்பளம்வழங்கப்படுவதாககூறப்பட்டுள்ளது.

அதிகபட்சஊதியத்தைப்பொறுத்தவரைஅமைச்சுப்பணியாளராகஉள்ளகண்காணிப்பாளருக்குபணிக்குசேர்ந்ததும்மாதம் 44 ஆயிரத்து 280 ரூபாயும், சராசரியாக 66 ஆயிரத்து 840 ரூபாயும்வழங்கப்படுகிறது.

தலைமைச்செயலகஇணைச்செயலாளருக்கு, பணிக்குசேர்ந்ததும்ஒருலட்சத்து 48 ஆயிரத்து 80 ரூபாயும்சராசரியாக 2 லட்சத்து 23 ஆயிரத்து 920 ரூபாயும்வழங்கப்படுகிறது.

ஆசிரியர்களைப்பொறுத்தவரைமேல்நிலைப்பள்ளிதலைமைஆசிரியருக்குபணிக்குசேர்ந்ததும் 68 ஆயிரத்து 280 ரூபாயும், சராசரியாகஒருலட்சத்து 3 ஆயிரத்து 320 ரூபாயும்வழங்கப்படுகிறது.

இதேபோல், அரசுகடுமையானநிதிநெருக்கடியைச்சந்தித்துவந்தபோதும், கேட்காமலேயேஆசிரியர்கள், அரசுஊழியர்களின்கோரிக்கைகளைநிறைவேற்றித்தந்ததாகவும்அமைச்சர்ஜெயக்குமார்கூறியுள்ளார்.

அத்துடன் 2018-2019 ஆண்டுக்கானதமிழகஅரசின்வரவுசெலவுத்திட்டவிவரமும்ஜெயக்குமார்வெளியிட்டுள்ளஅறிக்கையில்இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசின்மொத்தவரிவருவாய்மற்றும்மத்தியஅரசின்திட்டநிதியாகஒருலட்சத்து 64 ஆயிரத்து 950 கோடிரூபாய்வருகிறது.

அதில்சம்பளத்துக்கானசெலவுமட்டும் 52 ஆயிரத்து 171 கோடிரூபாய்ஆகும். ஓய்வூதியசெலவாக 25 ஆயிரத்து 362 கோடிரூபாயும், நிர்வாகசெலவாக 10ஆயிரத்து 837 கோடிரூபாயும்ஆவதாகஅறிக்கையில்குறிப்பிடப்பட்டுள்ளது. வருடத்துக்குஅரசுசெலுத்தும்வட்டிதொகையாக 28 ஆயிரத்து 729 கோடிரூபாயும், மக்கள்நலத்திட்டங்களுக்காக 47 ஆயிரத்து 851 கோடிரூபாயும்ஆவதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.