தமிழக சட்டப் பேரவையில் ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக இன்று வெளிநடப்பு செய்தது. கஜா புயலுக்கு மத்திய அரசு உரிய நிவாரணம் வழங்கவில்லை என்றும், ஸ்டெர்லைம் ஆலையை மூட தமிழக அரசு போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

ஒவ்வொருஆண்டும்தமிழகசட்டசபையின்முதல்கூட்டத்தொடர்கவர்னர்உரையுடன்தொடங்குவதுமரபாகஇருந்துவருகிறது. அந்தவகையில், இந்தபுத்தாண்டின்முதல்கூட்டம்இன்றுதொடங்கியது. காலை 10 மணிக்குதொடங்கியஇந்தகூட்டத்தில்கவர்னர்பன்வாரிலால்புரோகித்உரைநிகழ்த்தினார்.

அனைவருக்கும்காலைவணக்கம், இனியபுத்தாண்டுநல்வாழ்த்துக்கள்எனதமிழில்பேசிசட்டப்பேரவையில்உரையைதொடங்கினார்கவர்னர்பன்வாரிலால்புரோகித். அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே திமுக தலைவர் ஸ்டாலின் பல்வேறு பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்பத் தொடங்கினார்.

இதையடுத்த கவர்னர்உரைக்குஎதிர்ப்புதெரிவித்துசட்டப்பேரவையில்இருந்துதிமுகமற்றும்காங்கிரஸ்வெளிநடப்புசெய்ததுவெளிநடப்புக்குபின்னர்தி.மு.தலைவர்மு.. ஸ்டாலின்நிருபர்களுக்குபேட்டிஅளித்தார். அப்போதுதமிழகஅரசுஎல்லாநிலையிலும்பெரியதோல்வியைசந்தித்துள்ளது. கஜாபுயல்நிவாரணபணிக்குமத்தியஅரசிடம்இருந்துபோதியநிதியைபெறமுடியவில்லை.

ஸ்டெர்லைட், மேகதாதுஉள்ளிட்டபிரச்சனையிலும்தமிழகஅரசுதோல்விஅடைந்துள்ளது.விளைநிலங்கள்வழியாகஉயர்மின்கோபுரம்அமைக்கவிவசாயிகள்எதிர்ப்புதெரிவிக்கின்றனர் . விவசாயிகளைஅழைத்துபேசதமிழகஅரசுதவறிவிட்டதுவிசாரணைக்குஉள்ளானவிஜயபாஸ்கரைஅமைச்சர்பதவியில்இருந்துநீக்கவில்லை.

ஜெ. மரணத்தில்சந்தேகம்உள்ளதாகஅமைச்சர்சி.வி. சண்முகம்தெரிவித்துள்ளார் . ஜெயலலிதாமரணம்தொடர்பாகசி.பி.. விசாரணைவேண்டும். தோல்விஅடைந்தஅரசுஎழுதிதந்தவற்றைஆளுநர்வாசிக்கிறார்என ஸ்டாலின் குற்றம்சாடடினார்.