தொலைக்காட்சி மற்றும் செய்தித் தாள்களில்  வரும் பொய்யான செய்திகள்தான் மக்களின் உண்மையான எதிரி என்றும், தனிப்பட்ட முறையில் பத்திரிக்கைகள் மேக்களின் எதிரி அல்ல என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு தெரிவித்துள்ளார்.

கடந்த 2016-ம்ஆண்டுநடந்தஅமெரிக்கஅதிபர்தேர்தலில்டிரம்ப்போட்டியிட்டபோது, ஆபாசபடநடிகைஉள்பட 2 பெண்கள்டிரம்ப்மீதுபாலியல்புகார்தெரிவித்தனர். அவர்களுக்குடிரம்ப்பின்வழக்கறிஞர்மைக்கேன்கோஹன்பணம்கொடுத்துசரிகட்டியதாக புகார் எழுந்தது.

இந்நிலையில், அதிர்ச்சி தரும் விதமாக இந்த வழக்கில் கோர்ட்டில் ஆஜரான டிரம்ப்பின் வழக்றிஞர் கோஹன்தான்குற்றம்செய்ததைஒத்துக்கொண்டார். டிரம்ப்கூறியதால் தான் நான் அப்படி செய்தேன் என கோன் தெரிவித்தார்.

இது அமெரிக்காவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த செயல் மிகப் பெரிய குற்றம் என்றும் தேர்தல்விதிமுறைகளைமீறிபணம்கொடுக்கப்பட்டுள்ளதால்டிரம்ப்பைபதவிநீக்கம்செய்ய வேண்டும்எனஅமெரிக்காவில்குரல்எழுந்துள்ளது.

மேலும் டிரம்பின்முன்னாள்உதவியாளர்பால்மானபோர்ட்வங்கிமோசடிவழக்கில்குற்றவாளிஎனநீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த இரண்டு சம்பவங்களும் டிரம்ப்க்கு மிகுந்த நெருக்கடியைக் கொடுத்துள்ளன.

இந்த விவகாரம்தொடர்பாகபேட்டியளித்தடிரம்ப், தொலைக்காட்சி மற்றும் செய்தித் தாள்களில் வரும் பொய்யான செய்திகள்தான் மக்களின் உண்மையான எதிரி என்றும், தனிப்பட்ட முறையில் பத்திரிக்கைகள் மக்களின் எதிரி அல்ல என்றும் தெரிவித்தார்.

தன்னைப்பற்றி நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் வந்த செய்தியில் 80 சதவீதம் பொய்யான செய்தி என்றும், மீதமுள்ள 20 சதவீதம் என்னைப் பற்றி நல்லமுறையில் எழுதவில்லை என்றும் டொனால்டு தெரிவித்தார்.

அதே நேரத்தில் தன்னைபதவியிலிருந்துநீக்கினால்அமெரிக்கபொருளாதாரம்சீர்குலையும்எனவும், எல்லாபணிகளையும்சரியாகசெய்யும்ஒருவரைஎப்படிபதவியிலிருந்துநீக்கமுடியும்எனஎனக்குதெரியவில்லைஎன்றும் டிரம்ப் ஆவேசமாக தெரிவித்தார்.