திமுக என் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் அஞ்சமாட்டேன் என்றும் எனது கடைசி சொட்டு ரத்தம் இருக்கும வரை அதிமுகவில் இருப்பேன் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக தெரிவித்தார்.
மறைந்தமுதலமைச்சர் ஜெயலலிதாவுக்குசொந்தமானகோடநாடுஎஸ்டேட்டில்கடந்த 2017-ம்ஆண்டுஏப்ரல் 24-ந்தேதிகொள்ளைசம்பவம்அரங்கேறியது. வீட்டுகாவலாளிஓம்பகதூர்கொலைசெய்யப்பட்டார்.
இந்தவழக்கில்கேரளாவைசேர்ந்தகூலிப்படைதலைவன்ஷயான், மனோஜ்உள்பட 10 பேர்கைதுசெய்யப்பட்டனர். பின்னர்ஷயான், மனோஜ்உள்ளிட்டோர்ஜாமீனில்வெளியேவந்தனர். இந்தநிலையில்கோடநாடுவிவகாரத்தில்முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமியைதொடர்புபடுத்தி, ஷயான், மனோஜ்மற்றும் ‘தெகல்கா’ புலனாய்வுபத்திரிகைமுன்னாள்ஆசிரியர்மேத்யூஸ்சாமுவேல்ஆகியோர்கடந்த 11-ந்தேதிடெல்லியில்வீடியோவெளியிட்டனர். இதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காட்டமாக பதில் அளித்துள்ளார்

சென்னைகாட்டுப்பாக்கத்தில்நடைபெற்ற எம்.ஜி.ஆர்பிறந்தநாள்பொதுக்கூட்டத்தில்பங்கேற்ற அவர், ஜெயலலிதாமறைவுக்குபின்னர்கோடநாடுதனியார்கட்டுப்பாட்டில்உள்ளது. கோடநாடுசம்பவம்கூலிப்படையால்செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தில் ஆதாரம்இருந்தால்எங்களைசசிகலாகுடும்பத்தினர்சும்மாவிடுவார்களா? என கேள்வி எழுப்பினார்.

ஆனால் கொடநாடுவிவகாரத்தின்பின்னணியில்திமுகஉள்ளது. சயான், மனோஜைஜாமீனில்எடுத்ததுதிமுகதான். தெகல்காமுன்னாள்ஆசிரியரின்பேட்டிதிமுகவால்செய்யப்பட்டநாடகம்என்று தெரிவித்தார்.

கோடநாடுவிவகாரத்தில்திட்டமிட்டுதிமுகநடத்தும்நாடகத்தைசட்டப்படிதவிடுபொடியாக்கிகாட்டுவேன். ரூ.1000 பொங்கல்பரிசுகொடுத்ததால்பொறுக்கமுடியாமல்பொய்வழக்குகளைஜோடிக்கின்றனர்எனதெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதற்கும் அஞ்சமாட்டேன் என்றும் எனது கடைசி சொட்டு ரத்தம் இருக்கும வரை அதிமுகவில் இருப்பேன் என்றும் கூறினார்.
