கோடநாடு விவகாரம் தொடர்பாக பத்திரிக்கையாளர் மேத்யூ சாமுவேல் மீது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.
கோடநாடுஎஸ்டேட்டில்நடந்தகொலைமற்றும்கொள்ளையில்முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமிக்குதொடர்பிருப்பதாககடந்தசிலநாட்களுக்குமுன்னர்ஆவணப்படவீடியோவைதெஹல்காபத்திரிகையின்முன்னாள்ஆசிரியர்மேத்யூசாமுவேல்வெளியிட்டார். இதையடுத்துதமிழகஅரசுஅவர்மீதுவழக்குதொடர்ந்துள்ளது.

இந்தநிலையில்சென்னைவந்தமேத்யூசாமுவேல்இன்றுநிருபர்களுக்குபேட்டிஅளித்தார். அப்போது, எனக்குஎந்தஅரசியல்பின்னணியும்இல்லை. கோடநாடுவிவகாரம்தொடர்பாகசட்டரீதியாகசந்திப்பேன். நான்வெளியிட்டசெய்திமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்குஎதிரானதுதான், ஆனால்தனிப்பட்டகருத்துமோதல்இல்லைஎனகூறிஇருந்தார்.

இந்தநிலையில்பத்திரிகையாளர்மேத்யூசாமுவேல்மீதுமுதலமைச்சர் எடப்பாடிபழனிசாமிமானநஷ்டஈடுவழக்குதொடர்ந்துஉள்ளார். கோடநாடுவிவகாரத்தில்தன்பெயருக்குகளங்கம்ஏற்படும்வகையில்நடந்துகொள்கிறார்எனமுதலமைச்சர் தரப்பில்ரூ.1.10 கோடிமானநஷ்டஈடுவழக்குதொடரப்பட்டுஉள்ளது. தன்னைபற்றிஅவதூறுபரப்புவதைதடுக்ககோரியும்அதில்கூறப்பட்டுஉள்ளது.
அவசரவழக்காக, வழக்கைநாளைஎடுத்துகொள்வதாகநீதிபதிகல்யாணசுந்தரம்தெரிவித்துள்ளார்.
