உண்மையான கொள்கைக்காகவும், லட்சியத்திற்காகவும், கட்சியில் உள்ள லட்சக்கணக்கான நல்ல உள்ளங்களுடன், என் பயணம் தொடரும் என, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த் உருக்கமாக கூறியுள்ளார்.

14 ஆண்டுகளுக்கு முன்வு நடிகர் விஜயகாந்த் மதுரையில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியைர் தொடங்கினார். வெற்றிகரமாக செயல்பட்டு வந்த அந்த கட்சி விஜயகாந்த் உடல் நிலை குன்றியதால் தற்போது சற்று டல் அடித்து வருகிறது.

தேமுதிகவின் வாக்கு சதவீதமும் தேர்தலுக்கு தேர்தல் குறைந்து வருகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக தலைமையில் மக்கள் நலக் கூட்டணி உருவானது. ஆனால் அந்தக் கூட்டணி படுதோல்வி அடைந்தது. அதன் பிறகு விஜயகாந்தின் உடல்நலம் குன்றியது.

இதையடுத்த அவர் வெளியாடுகளுக்குச் சென்று சிகிக்சை பெற்று திரும்பினார். இந்நிலையில் , தே.மு.தி..,வின், 14வதுஆண்டுவிழாவைஒட்டி, அக்கட்சிதலைவர்விஜயகாந்த், தொண்டர்களுக்குகடிதம் எழுதியிள்ளார்.

அதில் வசாயிகள், மீனவர்பிரச்னை, வேலைவாய்ப்பின்மை, மணல்கொள்ளை, மதுவிற்பனை, சட்டம் - ஒழுங்குசீர்கேடு, பாலியல்வன்முறை, சுகாதாரபிரச்னைஎன, எத்தனையோபிரச்னைகள், தமிழகத்தில்தீர்வேஇல்லாமல்உள்ளன.


இப்பிரச்னைகளைதீர்க்கவும், தமிழகத்தில், வறுமைக்கோட்டிற்குகீழ்மக்களேஇல்லைஎன்ற, நிலையைஉருவாக்கவும், தே.மு.தி.., தொடர்ந்துபாடுபடும். கட்சியினர், உண்மைவிசுவாசத்தின்பிரதிபலிப்பாகவும், முன்எப்போதும்இருப்பதைகாட்டிலும், பலமடங்குஒற்றுமையாகவும், உறுதியாகவும்இருக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

.
வரப்போகும்தேர்தலில், தே.மு.தி.., தவிர்க்கமுடியாதகட்சிஎன்பதை, உழைப்பால்உணர்த்துவோம். உண்மையானகொள்கைக்காகவும், லட்சியத்திற்காகவும், என்மேல்கொண்டபற்றின் காரணமாகவும், கட்சியில்உள்ளலட்சக்கணக்கானநல்லஉள்ளங்களுடன், என்பயணம்தொடரும் என விஜயகாந்த் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

.